தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

முயற்சி என்னும் படிக்கட்டில்

முயற்சி என்னும் படிக்கட்டில் ஏறினால் தான் வெற்றி என்னும் இலக்கை அடைய முடியும் ....
1

விலை மதிப்பில்லாதது

இந்த உலகில் விலை மதிப்பில்லாதது அன்பு தான் விலை இல்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பை…
2

வெற்றி பெறுகிறார்கள்

வாய்ப்பை இழந்தோர் வருத்தப் படுகிறார்கள்... வாய்ப்பை பெறாதோர் போராடுகிறார்கள்... வாய்ப்பை உருவாக்குவோர். ..வெற்றி பெறுகிறார்கள்..
0

நெஞ்சில் பட்ட உண்மையை

நெஞ்சில் பட்ட உண்மையை நேர்பட பேசு; அது கசப்பாக இருந்தாலும் அதை மறைத்தல் அதை விட…
0

இந்த உலகில் விலை மதிப்பில்லாதது

இந்த உலகில் விலை மதிப்பில்லாதது அன்பு தான் விலை இல்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பை…
1

சட்டென்று அழகாக மாறிவிடும்

நம்மை ரசிக்க ஒருவர் வந்து விட்டால் நம் மொத்த உலகமும் சட்டென்று அழகாக மாறிவிடும்...
0

தைரியம் என்ற ஒற்றை மந்திரம்

தைரியம் என்ற ஒற்றை மந்திரம் உள்ளத்தில் இருக்கும் வரை, வாழ்க்கைப் பயணத்தில் பயமும் இல்லை, பாரமும்…
0

சிறிய முயற்சியானாலும்

சிறிய முயற்சியானாலும் தொடர்ந்து செய்து கொண்டே இரு... சிறு சிறு முயற்சிகள் தான் மிகப்பெரிய வெற்றியாக…
0

யார் என்ன சொன்னாலும்

யார் என்ன சொன்னாலும் நீ கலங்கி விடாதே என் அன்பே. நீ கருவறையில் இருந்ததை விட…
1

உன் மௌன சொற்களை

உன் மௌன சொற்களை எவரால் மொழிபெயர்க்க முடிகிறதோ, அவர்களே உன்னை முழுவதுமாய் உணர்ந்தவர்கள்!
0

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத என் மனம் உன்னிடம் மட்டும் ஏனோ எதிர்பார்ப்பின் ஏக்கத்தோடு மௌனமாய் நிற்கிறது..!
4

பிழைகளும் தோல்விகளும்

பிழைகளும், தோல்விகளும் இல்லாமல்.. கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை'.
0

நீ என்னை மறந்து விட

என்னை மறந்து விடுவென்று உன்னை திட்டிவிட்டு மறக்காமல் இறைவனிடம் மனு கொடுக்கின்றேன். நீ என்னை மறந்து…
0

உனக்காக நான்

உனக்காக நான் என்ற உன் வார்த்தையில் இந்த உலகமே என் கைக்குள் அடங்கியது போல உணர்ந்தேன்…
0

வேதனையின் வெளிப்பாடு

கோபம் எல்லோருக்கும் திமிராகத் தான் தெரியும்... ஆனால் யாருக்கும் தெரிவதில்லை அது வேதனையின் வெளிப்பாடு என்று…
1

எல்லாப் பயணங்களும்

எல்லாப் பயணங்களும் நாம் நினைத்த இடத்தில் போய் முடிவதில்லை. வழி தவறிப் போகும் சில பயணங்கள்…
0

உன் தோள் சாய

உன்னுடன் உலகம் மறந்து.. உன் கைகோர்த்து.. உன் தோள் சாய.. துடிக்கிறது என் இதயம்...!
0

சவாலாக எடுத்துக் கொள்

முடிந்து போனதை கனவாக நினைத்துக் கொள்! நடக்கப் போவதை சவாலாக எடுத்துக் கொள்!
2

ஓய்வு எனும் சட்டை

ஓய்வு எனும் சட்டை, மிக சுகமானது, ஆனால்- அதை அடிக்கடி உபயோகிக்கக் கூடாது...
1

வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல

வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல அர்த்தமற்றதுமல்ல .. வாழ்க்கை ஒரு வாய்ப்பு தான் ஒரு வாசல் தான்...
0

என் உயிர் பிரிந்தாலும்

காலம் சென்றாலும், கனவுகள் மறைந்தாலும், கவிதைகள் அழிந்தாலும், என் உயிர் பிரிந்தாலும், காற்றோடு தொடர்ந்து வருவேன்,…
0

தொலைதூரம் போனால்

தொலைதூரம் போனால் உன்னை தேடி வெகுதூரம் பயணிக்குறது! உள்ளம்...
0

கர்வம் கொள்ளாதே கடவுளை

கர்வம் கொள்ளாதே கடவுளை இழப்பாய்.. பொறாமை கொள்ளாதே நண்பனை இழப்பாய்... கோபம் கொள்ளாதே.. உன்னையே இழப்பாய்...
0

அன்பானவர்களை விட்டு

அன்பானவர்களை விட்டு அதிக தூரம் சென்று விடாதீர்கள்... வருவதற்கு வழி இருக்கும், வசதி இருக்கும், ஆனால்…
0

மனமும் குழந்தை தான்

மனமும் குழந்தை தான் உன்னையே நினைப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பதில்....
0

உன் இதயம் வென்றது

எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன் அன்பான இதயம் இது .. என்று உன் இதயம் வென்றது…
0

திருத்தி பார்க்கும் அளவிற்கு

அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே, தவிர திருத்தி பார்க்கும் அளவிற்கு இருக்க கூடாது…
0

நிதானம் எனும் அதிசயமான யுத்தியை

நிதானம் எனும் அதிசயமான யுத்தியை பயன்படுத்துபவர்கள் எந்த விசயத்தையும் சாதிப்பார்கள்...
0

நினைத்து விலகி விடுவது

இவர்கள் ஏன் இப்படி என்பதைவிட இவர்கள் இப்படித்தான் என்று நினைத்து விலகி விடுவது நிம்மதி...!
1

உணர்ந்தால் மட்டுமே புரியும்

காதல்...! சொன்னாலும் புரியாது... வரைந்தாலும் தெரியாது... அது ஓர் உணர்வு...!! உணர்ந்தால் மட்டுமே புரியும்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்