தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

1

சந்தர்ப்பங்களும் திரும்ப வராது

வாழும் போதே பிடித்தவர்களுடன் வாழ்ந்து விடுங்கள் வாழ்க்கையில் ஒத்திகைகளும் கிடையாது, சந்தர்ப்பங்களும் திரும்ப வராது..
1

கவலையை நினைத்து

கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்துவது மேல்..
0

உன் மனம் ஒன்றுதான்

உன் மனம் ஒன்றுதான் உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம் அது தெளிவாக இருக்கும் வரை நீ…
0

செல்வம் என்பது பணம் மட்டும்தான்

செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை. உனக்குள் இருக்கும் திறமையே நீ வளர்த்துக்கொண்டால் அதுவும்…
0

பிடித்தவர்களை தக்க வைத்து

பிடித்தவர்களை தக்க வைத்து கொள்ள நிறைய செவழியுங்கள் பணத்தை அல்ல நேரத்தை...!!!
0

அன்பு ஒன்றினால்

ஒருவன் தன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும் ஆனால் அன்பு ஒன்றினால் தான் அதன் வாலை…
1

அதிசயமான யுத்தியை

நிதானம் எனும் அதிசயமான யுத்தியை பயன்படுத்துபவர்கள் எந்த விசயத்தையும் சாதிப்பார்கள்...
0

நினைத்து விலகி விடுவது

இவர்கள் ஏன் இப்படி என்பதைவிட இவர்கள் இப்படித்தான் என்று நினைத்து விலகி விடுவது நிம்மதி...!
0

உணர்ந்தால் மட்டுமே புரியும்

காதல்...! சொன்னாலும் புரியாது... வரைந்தாலும் தெரியாது... அது ஓர் உணர்வு...!! உணர்ந்தால் மட்டுமே புரியும்..!!!
0

மன அழுத்தங்களை குறைக்கும்

பேசாதவர்களை பற்றி நினைப்பதை விட்டுவிட்டு பேசுபவர்களிடம் சந்தோசமாக பேசிப் பழகுங்கள் அதுவே தேவை இல்லாத மன…
0

உடல் காயத்திற்கு மருந்திடுங்கள்

உடல் காயத்திற்கு மருந்திடுங்கள்! மனக்காயத்திற்கு அனைத்தையும் மறந்திடுங்கள்!
0

மாற்றங்களை ஏற்க

மாற்றங்களை ஏற்க துணிந்து விடுகிறது மனம்! சில நேரங்களில் விரும்பியும், பல நேரங்களில் வேறுவழியின்றியும்....!
0

தேடித் தேடி நேசித்த ஒருவரை

நாம் தேடித் தேடி நேசித்த ஒருவரை ஒரு நாள் வெறுக்கலாம் ஆனால், நம்மை தேடித் தேடி…
0

மாற்றம் வேண்டும் என்றால்

மாற்றம் வேண்டும் என்றால், முயற்சியை மாற்று... இல்லை, முயற்சியை கூட்டு.... முடிவு தானாக மாறும்...!
0

தடைகள் வழியை மறப்பவை அல்ல

தடைகள் வழியை மறப்பவை அல்ல; அவைகள் தான் உங்கள் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் வழிகள்...
1

மனமும் குழந்தை தான்

மனமும் குழந்தை தான் உன்னையே நினைப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பதில்....
0

உன் இதயம் வென்றது

எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன் அன்பான இதயம் இது .. என்று உன் இதயம் வென்றது…
3

நம் வாழ்க்கை

அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே, தவிர திருத்தி பார்க்கும் அளவிற்கு இருக்க கூடாது…
0

காத்திருக்க கற்றுக்கொள்

'காத்திருக்க கற்றுக்கொள்! எல்லாவற்றிற்கும் உரிய ஒரு நேரம் இருக்கிறது. அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நன்மை…
0

நீ இழந்ததை நினைத்து வருந்தினால்

நீ இழந்ததை நினைத்து வருந்தினால்.. இருப்பதையும் இழந்து விடுவாய்.... நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால்... இழந்ததையும்…
0

தொலைந்து போன நாட்களை

தொலைந்து போன நாட்களைத் தேட முயலாதீர்கள்... வருகின்ற நாட்களை இன்பமாக்குங்கள்... சில பெறுதலும் சில மறைதலும்…
1

நினைத்தது ஒன்று

நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று.. பிடித்தது ஒன்று.. கிடைத்தது ஒன்று.. இதுதான் இங்கே பலரது வாழ்க்கை...!
0

துன்பத்தையும் துயரத்தையும்

துன்பத்தையும் துயரத்தையும் சகித்துக் கொள்வதைவிட, வாழ்க்கையில் பெரிய அனுபவம் கிடையாது..!!
0

உயிர் இல்லாமல் உலாவுகிறேன்

உயிர் இல்லாமல் உலாவுகிறேன்... நெஞ்சம் முழுவதும் உன் நினைவுகளை சுமந்து கொண்டு.. நான் என்னை மறந்தும்…
1

வளர்ச்சி அடைவீர்கள்

எந்த அளவு வலியை அனுபவிக்கிறீர்களோ, அந்த அளவு மிகப்பெரிய வளர்ச்சி அடைவீர்கள்....!
0

வலிமை உள்ளபோதே

வலிமை உள்ளபோதே சேமிக்க பழகு கடைசியில் யாரும் கொடுத்து உதவ யாரும் வரமாட்டார்கள்...!
1

இந்த உலகத்தில் தங்கி செல்லும்

நாம் இந்த உலகத்தில் தங்கி செல்லும் காலத்திற்கான வாடகை, மற்றவர் மீது நாம் செலுத்தும் அன்பு…
1

என் கவலைக்கு

என் கவலைக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் என் மகிழ்ச்சிக்கு ஒரே காரணம் உன் அன்பு தான்...!
0

எனக்கான வாழ்வை அழகாய்

மறந்தும் கூட உன்னை தொலைத்திட மாட்டேன்... எனக்கான வாழ்வை அழகாய் மாற்றியவள் நீ மட்டுமே...
0

ஆணவம் காணாமல்

வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால்... ஆணவம் காணாமல் போய் விடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்