பொது கட்டுரைகள்

therthal

மருமகள் வாக்கு | சிறு கதைகள் ( Sirukathaigal )

மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டு பட்டு நின்றது. சமையல் வேலைக்குச்… Read More »மருமகள் வாக்கு | சிறு கதைகள் ( Sirukathaigal )

ஒரு நூறாண்டுத் தனிமை | சிறு கதைகள் ( Tamil Sirukathaigal )

பல ஆண்டுகளுக்குப் பிறகு, சுட்டுக் கொல்வதற்காகவே அனுப்பப்பட்ட படைக்குழுவினரை எதிர்கண்டபோது கர்னல் அவ்ரேலியானோ புயெந்தியா அந்தத் தொலை தூரப் பிற்பகலை நினைத்துக்கொண்டார். அன்றுதான் பனிக் கட்டியைக் கண்டுபிடிக்க அவருடைய தந்தை அவரை அழைத்துச் சென்றிருந்தார்.… Read More »ஒரு நூறாண்டுத் தனிமை | சிறு கதைகள் ( Tamil Sirukathaigal )

உண்மையிலுமே

ஆனந்தபவன் ஓட்டலும் 500 ரூபாய் நோட்டும்…. ”எங்கிருந்து தான் சொத்தை கத்திரிக்காயை புடிச்சுட்டு வர்றீங்களோ..?” ”உண்மையிலுமே எனக்கு எது நல்லது எது சொத்தை என்று தெரியவில்லை..” ”இங்க பாருங்க, புள்ளி புள்ளியா இருக்கு. பூச்சி… Read More »உண்மையிலுமே

எது கடினம்…..???

புத்தனாவது சுலபம்,ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது…??? புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்…. மனைவி கேட்கிறாள்:“என்னை விட்டுப் போனது பரவாயில்லை”ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே!நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க… Read More »எது கடினம்…..???

ஒரு பறவை

ஒரு அழகான சின்னக் கதை… வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது. அதைப் பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது. அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு… Read More »ஒரு பறவை

அம்மா சொல் கேள்!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு… Read More »அம்மா சொல் கேள்!

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்