தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
உன்னோடு பேசிக் கொண்டும் உனக்காக காத்திருந்துமே வாழும் வாழ்க்கை தான் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த…
பெண்ணிற்கு ஆண் ஆரம்பத்தில் கொடுத்த அதே அன்பை இறுதிவரை கொடுத்தால் அவனுக்காக அவள் நிச்சயம் தன்…
பிறர் நினைத்ததை எழுதும் காகிதமாய் இருக்காதே... நீ நினைத்ததை எழுதும் பேனாவாக இரு...!!!
எத்தனை பக்கங்கள் வாழ்வில் இனிமையாய் வந்தாலும் நீ என் பக்கம் வந்தது போல் இனிமை எதிலும்…
தள்ளாடும் வயது வரும் முன்பு தனக்கென சேர்த்துக்கொள், தனித்து விட்டாலும் தளராமல் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து…
சிந்தனைச் சீர்கேடுகள் தான் நம் வாழ்க்கையை சிதைக்கிறது... சிந்தனைகளை சீர்படுத்தினால் அது துக்க நோயைக் குணப்படுத்தும்..!!
காற்றோடு கலந்து விட்ட பூக்களின் வாசமும் என்னோடு கலந்து விட்ட உனது அன்பின் நேசமும் என்றுமே…
சிற்பங்கள் கூட அழிந்துவிடும் சில நூறு ஆண்டுகளில்.... சிலையே உன்மீது நான் வைத்த காதல் மட்டும்…
அன்பு காட்டுபவர்கள் அழகாக இருக்கிறார்களா என்பது அவசியம் இல்லை அவர்கள் காட்டும் அன்பு அழகாக இருக்கிறதா…
கள்ளங் கபடமில்லாத அவளும் கள்ளி ஆகிவிட்டாள் என் மனதினை களவாடிய போது....
முயற்சி என்னும் படிக்கட்டில் ஏறினால் தான் வெற்றி என்னும் இலக்கை அடைய முடியும் ....
இந்த உலகில் விலை மதிப்பில்லாதது அன்பு தான் விலை இல்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பை…
வாய்ப்பை இழந்தோர் வருத்தப் படுகிறார்கள்... வாய்ப்பை பெறாதோர் போராடுகிறார்கள்... வாய்ப்பை உருவாக்குவோர். ..வெற்றி பெறுகிறார்கள்..
நெஞ்சில் பட்ட உண்மையை நேர்பட பேசு; அது கசப்பாக இருந்தாலும் அதை மறைத்தல் அதை விட…
இந்த உலகில் விலை மதிப்பில்லாதது அன்பு தான் விலை இல்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பை…
நம்மை ரசிக்க ஒருவர் வந்து விட்டால் நம் மொத்த உலகமும் சட்டென்று அழகாக மாறிவிடும்...
தைரியம் என்ற ஒற்றை மந்திரம் உள்ளத்தில் இருக்கும் வரை, வாழ்க்கைப் பயணத்தில் பயமும் இல்லை, பாரமும்…
சிறிய முயற்சியானாலும் தொடர்ந்து செய்து கொண்டே இரு... சிறு சிறு முயற்சிகள் தான் மிகப்பெரிய வெற்றியாக…
யார் என்ன சொன்னாலும் நீ கலங்கி விடாதே என் அன்பே. நீ கருவறையில் இருந்ததை விட…
உன் மௌன சொற்களை எவரால் மொழிபெயர்க்க முடிகிறதோ, அவர்களே உன்னை முழுவதுமாய் உணர்ந்தவர்கள்!
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத என் மனம் உன்னிடம் மட்டும் ஏனோ எதிர்பார்ப்பின் ஏக்கத்தோடு மௌனமாய் நிற்கிறது..!
பிழைகளும், தோல்விகளும் இல்லாமல்.. கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை'.
என்னை மறந்து விடுவென்று உன்னை திட்டிவிட்டு மறக்காமல் இறைவனிடம் மனு கொடுக்கின்றேன். நீ என்னை மறந்து…
உனக்காக நான் என்ற உன் வார்த்தையில் இந்த உலகமே என் கைக்குள் அடங்கியது போல உணர்ந்தேன்…
கோபம் எல்லோருக்கும் திமிராகத் தான் தெரியும்... ஆனால் யாருக்கும் தெரிவதில்லை அது வேதனையின் வெளிப்பாடு என்று…
எல்லாப் பயணங்களும் நாம் நினைத்த இடத்தில் போய் முடிவதில்லை. வழி தவறிப் போகும் சில பயணங்கள்…
உன்னுடன் உலகம் மறந்து.. உன் கைகோர்த்து.. உன் தோள் சாய.. துடிக்கிறது என் இதயம்...!
முடிந்து போனதை கனவாக நினைத்துக் கொள்! நடக்கப் போவதை சவாலாக எடுத்துக் கொள்!
ஓய்வு எனும் சட்டை, மிக சுகமானது, ஆனால்- அதை அடிக்கடி உபயோகிக்கக் கூடாது...
வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல அர்த்தமற்றதுமல்ல .. வாழ்க்கை ஒரு வாய்ப்பு தான் ஒரு வாசல் தான்...
காலம் சென்றாலும், கனவுகள் மறைந்தாலும், கவிதைகள் அழிந்தாலும், என் உயிர் பிரிந்தாலும், காற்றோடு தொடர்ந்து வருவேன்,…
தொலைதூரம் போனால் உன்னை தேடி வெகுதூரம் பயணிக்குறது! உள்ளம்...
கர்வம் கொள்ளாதே கடவுளை இழப்பாய்.. பொறாமை கொள்ளாதே நண்பனை இழப்பாய்... கோபம் கொள்ளாதே.. உன்னையே இழப்பாய்...
அன்பானவர்களை விட்டு அதிக தூரம் சென்று விடாதீர்கள்... வருவதற்கு வழி இருக்கும், வசதி இருக்கும், ஆனால்…
எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன் அன்பான இதயம் இது .. என்று உன் இதயம் வென்றது…
காதல்...! சொன்னாலும் புரியாது... வரைந்தாலும் தெரியாது... அது ஓர் உணர்வு...!! உணர்ந்தால் மட்டுமே புரியும்..!!!