தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
நொடிக்கு நொடி மூச்சுக்காற்றாய் என் இதயத்தை உரசி செல்கிறது உன் நினைவுகள்..!!
கஷ்டங்கள் மட்டுமே நிறைந்த என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம் உன் அன்பு...
வாழ்க்கையில் சில உறவுகள் நம்மை விட்டு சென்றாலும்... நமக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் ஓர் உறவு,…
தூக்கம் வந்தாலும் தூங்காமல் நமது மனதிற்கு பிடித்தவர்களை பற்றி நினைத்து கொண்டிருப்பது கூட ஒரு தனி…
பிடித்தவரின் கோபத்தை ரசிக்கத் தெரிந்தால் மட்டுமே.... அந்தக் கோபத்தில் இருக்கும் அன்பை புரிந்து கொள்ள முடியும்...
நாம் அன்பு காட்டும் அளவிற்கு நாம் நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என்று நினைத்தால்…
பிடித்தவர்களிடம் உனக்கு பிடித்ததைத் தேடாதே... அவர்களுக்கு பிடித்ததை தேடக் கற்றுக் கொள் உறவு இன்னும் அழகாகும்...
நாம் தேடித் தேடி நேசித்த ஒருவரை ஒரு நாள் வெறுக்கலாம் ஆனால், நம்மை தேடித் தேடி…
எதையும் புரிந்து கொண்டால் தான் தெளிவாகும். அன்பும் சரி, கோபமும் சரி, பிரச்சனையும் சரி புரியாத…
அதிகமான அன்பை விட அதிகமான புரிதல் எந்த உறவையும் நீண்ட காலம் வாழ வைக்கும்..!
நிஜங்கள் கனவாக கலைகிறதே.... நினைவில் வாழ்கிறேன் உன்னோடு
என் கனவுகளும் நீ தான் கனவுகளில் வரும் நினைவுகளும் நீ தான் !!!
இங்கே எதுவும் எளிதாய் கிடைத்து விடுவதில்லை ஏமாற்றத்தை தவிர
அளவு கடந்த அன்பினால் வரும் கோபங்களையும் புரிந்து கொள்ளாவிட்டால் அது சில நேரங்களில் பிரிவுக்கு காரணமாக…
ஏதோ ஒன்றைச் சொன்ன பின்னும் தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற எண்ணம் வராத உறவே உறவு. தமிழ்…
உன்னிடம் என்ன இருக்கின்றதோ.... அதற்கு நன்றியுடன் இரு... ஏனெனில் இங்கு பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையை…
சமுத்திரம் அளவு அன்பு இருந்தாலும், சிறிதேனும் புரிதல் இருந்ததால் தான் உறவு நீடிக்கும்...
யாருக்கும்.. அடிமையாக மாட்டேன் என்று சொல்லித் திரிந்த நான், என்னையே அறியாமல், அடிமை ஆகிவிட்டேன் உன்…
அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும்
பிடித்தவரின் கோபத்தை ரசிக்கத் தெரிந்தால் மட்டுமே.... அந்தக் கோபத்தில் இருக்கும் அன்பை புரிந்து கொள்ள முடியும்....
சில நேரங்களில் விட்டு கொடுப்பது நல்லது. சில நேரங்களில் விட்டு விலகுவது நல்லது.
நாம் எதை அதிகம் நேசிக்கிறோமோ அதை வைத்துதான் நம்மை கடவுள் அதிகம் சோதிப்பார்...!
எல்லா மௌனங்களும் திமிர் அல்ல.. சில மௌனங்கள் சொல்ல முடியாத காயங்கள்..!
மகிழ்ச்சியை விட மறதி தான் தேவைப்படுகிறது நிம்மதியாக வாழ்வதற்கு..!
பெண்ணின் அழகு முகத்தில் இல்லை... அவள் காட்டும் அன்பிலும் நடத்தையிலும் உள்ளது.. ஆணின் அழகு பணத்தில்…
வலியும் வேதனையும் சொன்னால் புரியாது, பட்டவனுக்குத்தான் தெரியும்.
அளவுக்கு அதிகமாக பேசி காயப்பட்ட பின்பு தான்.. யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலையே வருகிறது..!
சந்தோஷத்தின் மறு பெயர் என்னவென்று என்னிடம் கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீயென்று...
எதிரிகளை எப்பொழுதும் மன்னித்துக்கொண்டே இருங்கள்.. அதை காட்டிலும் வேறெதுவும் அவர்களை அவமானப்படுத்துவதில்லை
உறவுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்...! ஏனென்றால் உங்கள் நிம்மதியைத் தேர்ந்தெடுப்பது அவர்களே..!!
நம்முடைய மௌனத்தை எவரால் மொழி பெயர்க்க முடியுமோ அவருக்கு மட்டுமே நம்முடைய மனதை படிக்கும் சக்தி…
கவலைகள் திகட்ட கூடாதென்பதற்காகவே...!! அவ்வப்போது சில சந்தோஷங்களும் தருகிறது
பொய்க்கு ஆரம்பம் இல்லை ஆனால் நிச்சயம் முடிவு உண்டு.. உண்மைக்கு ஆரம்பம் உண்டு ஆனால் முடிவு…
அன்புள்ள இடத்தில் சிரித்து மறைத்தாலும் உன் கவலைகள் புரிந்துவிடும் அன்பு இல்லையென்றால் நீ அழுது சொன்னாலும்…
அன்பிற்கு விலகி நிற்க தான் தெரியுமே தவிர நேசித்த ஒருவரின் அன்பை விட்டு விலகிப் போக…
பிறர் உன்னை நேசிக்க வில்லை என்று வருந்துவதை விட உன்னை நீயே நேசிக்க கற்றுக்கொள்..