தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

9

உன்னோடு பேசிக் கொண்டும்

உன்னோடு பேசிக் கொண்டும் உனக்காக காத்திருந்துமே வாழும் வாழ்க்கை தான் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த…
4

மகிழ்ச்சியும் சந்தோசத்தையும்

தீபாவளி திருநாள் வாழ்த்துகள் இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் சந்தோசத்தையும் கொண்டு வரட்டும்..!!
3

சுடர்விட்டு பிரகாசிக்கட்டும்

உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ! இந்த ஒளி போல, உங்கள் வாழ்க்கை சுடர்விட்டு பிரகாசிக்கட்டும்…
2

மகிழ்ச்சி பொங்க

என்றென்றும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க... தீபாவளி நல்வாழ்த்துகள் !
4

பெண்ணிற்கு ஆண்

பெண்ணிற்கு ஆண் ஆரம்பத்தில் கொடுத்த அதே அன்பை இறுதிவரை கொடுத்தால் அவனுக்காக அவள் நிச்சயம் தன்…
5

எழுதும் பேனாவாக இரு

பிறர் நினைத்ததை எழுதும் காகிதமாய் இருக்காதே... நீ நினைத்ததை எழுதும் பேனாவாக இரு...!!!
6

தண்ணீரைப் போல

தண்ணீரைப் போல இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்... ஏனென்றால் அதற்கு ஒதுங்கிப் போகவும் தெரியும், அடித்துக் கொண்டு…
3

அழகான வாழ்க்கை

அழகான வாழ்க்கை என்பது ஆடம்பரத்தை சார்ந்தது அல்ல., அன்பையும் அமைதியையும் சார்ந்தது..
10

ஒவ்வொரு விடியலும்

ஒவ்வொரு விடியலும் உணர்த்துவது ஒன்றை தான்.. 'இன்னொரு வாய்ப்பு இருக்கிறது, பயன்படுத்திக் கொள் என்று...
0

தேவைகளுக்கான தேடலும்

தேவைகளுக்கான தேடலும், மாற்றத்திற்க்கான முயற்சியும், வாழ்க்கைக்கான யுக்தியும் உன்னால் மட்டுமே உருவாக்க முடியும். தெளிவும்- நம்பிக்கையும்…
2

வெற்றி பெற்றவனிடத்தில்

வெற்றி பெற்றவனிடத்தில் ஆணவம் இருக்கும் ... தோல்வி பெற்றவனிடத்தில் அனுபவம் இருக்கும்...
2

என் அருகில் நீ

என் அருகில் நீ... இது கனவு என்றால் நான் விழிக்க விரும்பவில்லை. இது நினைவு என்றால்…
4

எத்தனை பக்கங்கள் வாழ்வில்

எத்தனை பக்கங்கள் வாழ்வில் இனிமையாய் வந்தாலும் நீ என் பக்கம் வந்தது போல் இனிமை எதிலும்…
1

தள்ளாடும் வயது வரும்

தள்ளாடும் வயது வரும் முன்பு தனக்கென சேர்த்துக்கொள், தனித்து விட்டாலும் தளராமல் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து…
0

நம் வாழ்க்கையை சிதைக்கிறது

சிந்தனைச் சீர்கேடுகள் தான் நம் வாழ்க்கையை சிதைக்கிறது... சிந்தனைகளை சீர்படுத்தினால் அது துக்க நோயைக் குணப்படுத்தும்..!!
1

காற்றோடு கலந்து விட்ட பூக்களின்

காற்றோடு கலந்து விட்ட பூக்களின் வாசமும் என்னோடு கலந்து விட்ட உனது அன்பின் நேசமும் என்றுமே…
3

சில நூறு ஆண்டுகளில்

சிற்பங்கள் கூட அழிந்துவிடும் சில நூறு ஆண்டுகளில்.... சிலையே உன்மீது நான் வைத்த காதல் மட்டும்…
2

அன்பு காட்டுபவர்கள்

அன்பு காட்டுபவர்கள் அழகாக இருக்கிறார்களா என்பது அவசியம் இல்லை அவர்கள் காட்டும் அன்பு அழகாக இருக்கிறதா…
2

ஒரு பெரிய வேலையை

ஒரு பெரிய வேலையை அரைகுறையாகச் செய்து முடிப்பதை விட, ஒரு சிறிய வேலையை நன்றாகச் செய்து…
0

மனதினை களவாடிய போது

கள்ளங் கபடமில்லாத அவளும் கள்ளி ஆகிவிட்டாள் என் மனதினை களவாடிய போது....
1

கஷ்டத்தில் சிரிக்கிறவன்

கஷ்டப்படுறவன் கிட்டச் சிரிப்பு இருக்காது, சிரிக்கிறவன் கிட்டக் கஷ்டம் இருக்காது, ஆனால், கஷ்டத்தில் சிரிக்கிறவன் கிட்டத்…
1

உறக்கமும் இரக்கமும்

உறக்கமும் இரக்கமும் அளவோடு தான் இருக்க வேண்டும்.. உறக்கம் அதிகரித்தால் சோம்பேறி என்பர், இரக்கம் அதிகரித்தால்…
0

வெகுமதியை அளிக்கிறது

நேரம் ஒருவரை உருவர்க்குகிறது, சோதிக்கிறது, தலைகுனிவை தருகிறது. ஆனால்,தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு அனுபவம் எனும் வெகுமதியை…
2

அன்னையைத் தவிர

என் உலகில் நம்பிக்கை, அன்பு, கருணை என்ற சொல்லுக்கு அடையாளம் என் அன்னையைத் தவிர வேறு…
0

அடிமையாக நேரிடும்

பொறுமை இருந்தால் வாழ்க்கையை உனக்கு அடிமையாக மாற்றலாம்... பொறுமை இல்லா விட்டால், இந்த வாழ்க்கைக்கு நீ…
1

ஆடம்பர வாழ்க்கை

ஆடம்பர வாழ்க்கை ஐம்பது வயதில் கூட வரும் ஆனால் ஆசைப்பட்ட வாழ்க்கை அந்த அந்த வயதில்…
0

புத்தகம் சேமித்து

புத்தகம் சேமித்து பயனில்லை... புத்தகத்தில் உள்ளவை புத்தியில் சேமிக்கப்பட வேண்டும்.....
1

பிடித்தவரின் கோபத்தை ரசிக்க

பிடித்தவரின் கோபத்தை ரசிக்க தெரிந்தால் மட்டுமே... அந்தக் கோபத்தில் இருக்கும் காதலை புரிந்து கொள்ள முடியும்...!!!
2

இன்னும் நீ அழகு

நீ எவ்வளவு அழகென்பதை உனது கண்ணாடிகள் சொல்லி இருக்கும், இருந்தும் நான் எப்படி இருக்கேன் என…
1

உண்மையான வழிகாட்டியாகும்

மற்றவர்களின் வார்த்தைகளை விட, அனுபவமே ஒரு உண்மையான வழிகாட்டியாகும்..!!
1 2 3 136

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்