தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
நேர்ந்த அவமானம்
இழந்த செல்வம், நேர்ந்த அவமானம், கேட்ட வசைச்சொல், விவேகம் உள்ள மனிதன் வெளியே சொல்லமாட்டான்.
பெயரெழுதிய வெள்ளைக்காகிதம்
வெள்ளைக் காகிதத்தில் வேறு ஒன்றும் இல்லை. அவன் பெயரை எழுதி பார்த்தேன்.... அவள் பெயரெழுதிய வெள்ளைக்காகிதம்…
பாசம் வைப்பது தவறில்லை
பாசம் வைப்பது தவறில்லை. ஆனால், பாசத்தின் அருமை தெரியாதவர்கள் மீது பாசம் வைப்பது மிகப்பெரிய தவறு…
நினைவுகள் நிஜம் இல்லை
நினைவுகள் நிஜம் இல்லை ; ஆயினும், மனம் என்னவோ நினைவுகளை தான் நேசிக்கிறது..!
நன்மை ஒரு நல்ல வைத்தியன்
நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்..!!
உடலும் மனமும் ஆரோக்கியமாக
பிடிக்காத விஷயத்தை கண்டுகொள்ளாமலும், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாலும் இருந்தால் உடலும் - மனமும் ஆரோக்கியமாக…
நம்ப வாழ்க்கையில்
நம்ப வாழ்க்கையில் சில பேர் எப்படி உள்ள வராங்க எதுக்கு வெளியே போறாங்கனு ஒன்னுமே புரிய…
காலம் அறிந்து தேடுதல்
தேவையானது தேவையற்றது என்று எதுவும் இல்லை காலம் அறிந்து தேடுதல் தேவையானது! காலம் தவறிய தேடுதல்…
அளித்துக் கொள்ளும் நன் மதிப்பு
நல்லொழுக்கம்... நமக்கு நாமே அளித்துக் கொள்ளும் நன் மதிப்பு..!!
உன் முயற்சியை கவனிக்காது
இந்த உலகம் உன் முயற்சியை கவனிக்காது முடிவுகளைத் தான் கவனிக்கும் சிந்தித்து செயல
வாழ்ந்தவன் நான்
'எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் 'வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று... அறிவுரை…
கடின உழைப்பு என்ற மதிப்பு
கடின உழைப்பு என்ற மதிப்பு மிக்க சொத்தை, தொடர்ந்து சளைக்காமல் செலவழியுங்கள்... அதைத் தவிர வற்றிக்கு…
பணம் சேர்த்து பிணம்
வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை! நம் குணத்தில் தான் உள்ளது! பணம் சேர்த்து பிணம் ஆவதை…
வெளிச்சம் இருக்கும் வரை
வெளிச்சம் இருக்கும் வரை மட்டுமே நில நம்மோடு இருக்கும். சிலரது உறவும் அப்படித்தான்
குறைவான மனங்களே
எடை குறைவான பொறுள்களே இலகுவாக மிதக்கின்றன... ஆசை குறைவான மனங்களே எளிமையாக வாழ்கின்றன...!!
இயற்கையின் மறுவடிவமே
இயற்கையின் மறுவடிவமே. தன்மை ! இயற்கையை ரசிக்காத மனிதனும் இல்லை , தனிமையில் வாழாத மனிதனும்…
ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு
நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் ஒவ்வொருவரிடமும் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு..!!
வெல்ல போகும் யுக்தி
முடியாது என்று நீ தீரமானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்குள்ளும் ஏதாவதொரு வகையில் அதை வெல்ல போகும் யுக்தி…
விலகி விடுவதே
நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே என புலம்பாமல், நம்மை இவ்வளவு தான் புரிந்து வைத்துள்ளார்கள் என…
போராடும் குணம்
இந்த உலகில் சாதிக்க வேண்டும் என்றாம், மிகையான போராடும் குணம் இருக்க வேண்டும்..!!
ஆயுள் கைதியாக
தவறேதும் செய்யாமல் தண்டனை கேட்கிறேன் தடையேதும் சொல்லாமல் தாராளமாகக் கொடு உன் அன்பெனும் சிறையில் ஆயுள்…
உதவியை விரும்ப பெறக்கூடியவன்
சேர்வதைவி உதவியை விரும்ப பெறக்கூடியவன் பக்கம் சேர்வதே நன்மைய
துணை இருந்தால் போதும்
நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவை இல்லை நல்ல துணை இருந்தால்…
உன் வேதனைகளுக்கு விடை
எது ஒன்றையும் பார்த்து புலம்பாதே... வேடிக்கை பார்க்கும் சில மனிதர்களிடம் உன் வேதனைகளுக்கு விடை இருக்காது..!!