தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
வெற்றிக்கு தான் எல்லைகள்
வெற்றிக்கு தான் எல்லைகள். முயற்சிக்கு ஏது எல்லைகள். முயற்சித்துக் கொண்டே இரு. உன் லட்சியத்தை அடையும்…
தயங்குறவர்கள் க தட்டுகிறார்கள்
தயங்குறவர்கள் க தட்டுகிறார்கள் துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார்கள்.
நேற்றைய தோல்வியை மறந்து
நேற்றைய தோல்வியை மறந்து, நாளைய வெற்றியை நோக்கி, இன்றைய பொழுதை தொடங்குவோம். வெற்றி நமதே.
விழுந்தால் எழுவேன்
விழுந்தால் எழுவேன் என்ற நம்பிக்கையிருக்க வேண்டும் யாரையும் நம்பிஏறகூடாது வாழ்க்கையெனும் ஏணியில்...
வானவில் தோன்றும் போது
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது
நம்பிக்கை வைத்தவன் துரோகம்
நம்பிக்கை வைத்தவன் துரோகம் செய்துவிட்டானே என்று புலம்பாதே! நீ வைத்த நம்பிக்கை தான் துரோகியை உனக்கு…
எச்சரிக்கையாய் பழக
ஏமாற்றம் என்பது வேறு ஒன்றுமில்லை. இனி அடுத்தவரிடம் எச்சரிக்கையாய் பழக ஓர் அலாரம்
கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை
உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை..
பூமியே உன் காலடியில் தான்
சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே. இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்..
சுதந்திர மனிதனாவான்
எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி கொள்கிறானோ அவனே சுதந்திர மனிதனாவான்!
சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான்
கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிக் கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான்.
உன்னால் சாதிக்க இயலாத காரியம்
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே
உடல் காயத்திற்கு மருந்திடுங்கள்
உடல் காயத்திற்கு மருந்திடுங்கள்! மனக்காயத்திற்கு அனைத்தையும் மறந்திடுங்கள்!
சின்ன சின்ன முயற்சிக
நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணிவேர்கள்.
முன்னேறினால் முயற்சியாளன்
தான் மட்டும் முன்னேறினால் முயற்சியாளன்... தன்னை சுற்றி இருப்பவர்களையும் முன்னேற்றினால் வெற்றியாளன்..!
மனிதர்களிடம் உன் வேதனைகளுக்கு
எது ஒன்றையும் பார்த்து புலம்பாதே... வேடிக்கை பார்க்கும் சில மனிதர்களிடம் உன் வேதனைகளுக்கு விடை இருக்காது..!!
சாயலில் வெற்றிபெறுவதை விட
சாயலில் வெற்றிபெறுவதை விட அசல் தோற்றத்தில் தோல்வி அடைவது நல்லது.
குடையால் மழையை நிறுத்த முடியாது
ஒரு குடையால் மழையை நிறுத்த முடியாது..! ஆனால் அந்த நிமிடம் நம்மீது விழும் மழையை நிறுத்த…
நாம் வெல்லும் பாதை தான்
முயற்சி இருந்தால் செல்லும் பாதை எல்லாம் நாம் வெல்லும் பாதை தான்.
பயிற்சியும் முயற்சியும்
பயிற்சியும் முயற்சியும் சேர்ந்தால் தான் வெற்றி. பயிற்சி செய்து முயற்சி செய் வெற்றி உனதே.
சிறந்த பாடத்தை சரியான நேரத்தில்
சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்கத் தவறாத ஒரே ஆசான், காலம்.
உடைந்து போன நிலையிலும்
உடைந்து போன நிலையிலும் அடுத்த அடியை உன்னால் எடுத்து வைக்க முடிந்தால் எவராலும் உன்னை தோற்கடிக்க…
உனக்கு பின்னே நின்றால்
உனக்கு பின்னே நின்றால், அவர்களைப் பாதுகாத்திடு! பக்கத்தில் நின்றால்,அவர்களை மதித்திடு! எதிர்ந்து நின்றால்,அவர்களை அழித்துவிடு!
சேரவும் முடியாது பிரியவும் முடியாது
சேரவும் முடியாது பிரியவும் முடியாது ஆனால் ஒன்றாகவே பயணிப்பது தண்டவாளங்கள் மட்டுமல்ல சிலரின் காதலும் தான்