தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

1

கஷ்டங்கள்வந்து கொண்டே

கஷ்டங்கள்வந்து கொண்டே தான் இருக்கும். நாம் கடந்துசென்று கொண்டே இருப்போம்.
0

கடந்து போனதை

கடந்து போனதை நின்று திரும்பி பார்த்தால்...... எவ்வளவு ஏமாளியாய்.... இருந்திருக்கிறோம்..... என்று தெரிகிறது....!
0

சுயநலவாதியாகும் போது

இரக்க மனமும் இரும்பாகி போகிறது,சிலர் சுயநலவாதியாகும் போது
0

ஆயிரம் தடவைசரியாக செய்திருந்தாலும்

ஆயிரம் தடவைசரியாக செய்திருந்தாலும்...ஒரு தவறை வைத்தே எடைபோடுவது மனித இயல்பு..!
0

முடியும் என்று நினைத்தால்

முடியும் என்று நினைத்தால் பல வழிகள் உண்டு.. முடியாது என்று நினைத்தால்பல காரணங்கள் உண்டு...
0

மனம் உற்சாகமாய்

மனம் உற்சாகமாய்இருந்தால் சுமை கூட சுகமாகும்.. மனம் சற்று தளர்ந்தால் சுகம் கூட சுமையாகும்..
0

காலம் வித்தியாசமானது

காலம் வித்தியாசமானது அழுததை நினைத்து சிரிக்க வைக்கும் சிரித்ததை நினைத்து அழ வைக்கும்
0

எண்ணத்தில் தூய்மையும்

எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் இனிமையும், செயலில் நேர்மையும் கொண்டதே, எளிமையான வாழ்க்கை.
0

நம்பிக்கையில் இருப்பவன்

எல்லாம் இருக்கிறது என்று நம்பிக்கையில் இருப்பவன் எதுவுமில்லாமல் போனால் இறந்து போவான்; எதுவுமில்லை என்றாலும் தன்னம்பிக்கையோடு…
0

சமாதானம் செய்வார்கள்

சமாதானம் செய்வார்கள்என்ற நம்பிக்கையில் தான்.... கோபத்தில் பேசாமல் இருக்கின்றோம். ஆனால் அதிலும் ஏமாற்றம் தான்..!
0

நாம் ஆசைப்படும் போது

நாம் ஆசைப்படும் போதுநாம் ஆசைப்பட்டது கிடைக்காது அது கிடைக்கும் போது நமக்கு அந்த ஆசையே இருக்காதுஇது…
0

நண்பர்கள் கூடஎதிரிகள் ஆவார்

நண்பர்கள் கூடஎதிரிகள் ஆவார்... நிலை தாழ்ந்தால் எதிரிகள் கூட நண்பர்கள் ஆவார் நிலை உயர்ந்தால்.
0

நிஜத்தில் பாதி

நிஜத்தில் பாதி ... கனவில் மீதி என்று வாழ்க்கைகடந்துக்கொண்டிருகின்றது...
0

மிகப்பெரிய செல்வமாகும்

நாம் ஏழையோ,பணக்காரரோ நம் உள்ளத்தில் போதிய திருப்தி இருந்தால்அதுவே மிகப்பெரிய செல்வமாகும்
0

அவமானங்களும் சிலரது துரோகங்களும்

உன்னை நீயேசெதுக்கிக் கொள்ள பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் தான் உனக்கு உளியாக இருக்கும்.
0

யாராலும் தேடப்படவில்லை

நீ யாராலும் தேடப்படவில்லை என்றால் சந்தோஷம் கொள்ஏனெனில் உன்னை யாரும்அவர்கள் சுயநலத்திற்க்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை...!!
1

தொடங்குகிறது வாழ்க்கை

இழப்பதற்கு இனிநம்மிடம் எதுவும் இல்லை என்று நினைக்கும் போது தான் தொடங்குகிறது வாழ்க்கை
0

பணத்தால் எல்லாவற்றையும் வாங்கி

பணத்தால் எல்லாவற்றையும் வாங்கி விடலாம்னு மட்டும் நினைக்காதீங்க இங்க பணத்தால் வாங்க முடியாத விஷயம் நிறைய…
1

எடுக்கும் முடிவு சரியானதா

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்குத் தெரியாது: ஆனால்,எடுத்த முடிவைநான் சரியாக்குவேன்..!!
0

எண்ணம்போல் வாழ்க்கை

எண்ணங்களேநம் வாழ்க்கையை வடிவமைக்கின்றது. எண்ணம்போல் வாழ்க்கை.
1

சிறு சிறு உறுத்தல்களே

சிறு சிறு உறுத்தல்களே வாழ்க்கையின் மகிழ்ச்சியை குறைக்க காரணமாகின்றன.
0

யாரையும் ஏமாற்றாதீர்கள்

நான் இருக்கிறேன்’என்று யாரையும் ஏமாற்றாதீர்கள் அதன் வலி அதிகம்...
1

மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி

ஒரு செயலை செய்வது வெற்றி அல்லஅதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி எதையும் சிறு புன்னகையுடன்எதிர்கொள்ளுங்கள்.
0

விதியை நீங்களே உருவாக்கத்தவறும்போது

விதி என்பது உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்வது.உங்கள் விதியை நீங்களே உருவாக்கத்தவறும்போதுஅது தலைவிதியாகிறது.
1

குப்பைகளில் மக்கும் குப்பைகளை

மனதில் இருக்கும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை விட மக்காத குப்பைகள் தான் அதிகம்!
1

புரியாத உறவுகளுக்கு

விவாதம் செய்வதை விட ”விலகி செல்வதே” மேல்... ”புரியாத உறவுகளுக்கு“ மத்தியில்...!!
0

கோபத்திற்கு இருக்கும் மரியாதை

கோபத்திற்கு இருக்கும் மரியாதை யாரும்புன்னகைக்கு கொடுப்பதில்லை...
0

உலகம் உன்னுள் உள்ளது

உலகம் உன்னுள் உள்ளது; நீயோ வேறு எங்கோ தேடுகிறாய் உன் வாழ்க்கை உன் கையில்!
0

அன்பாக இருப்பவரை விட

அன்பாக இருப்பவரை விட அன்பாக இருப்பது போல நடிப்பவர்களே இங்கு அதிகம்..!
0

அறிவினால் மட்டும் அல்ல

உண்மையைநாம் அறிவினால் மட்டும் அல்ல... அன்பினாலும் காணலாம்...!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்