தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

அன்பு மட்டுமே அக்கறை அல்ல

அன்பு மட்டுமே அக்கறை அல்ல! கோபமும் ஒருவித அக்கறைதான்!
0

வளர்ச்சிக்கு தே தவை பணிவு

வாழ்க்கைக்கு வளர்ச்சிக்கு தே தவை பணிவு.!!
0

எதுவும் இல்லாத போது

எதுவும் இல்லாத போது சமாளிக்கும் திறமையும், எல்லாம் உள்ள போது நீ நடந்துகொள்ளும் முறையும் வெற்றியை…
0

இலக்கு' மட்டுமே

ஜெயிக்க வேண்டும் என்று முடித்து விட்டால்’ கண்களுக்கு தெரியவேண்டியது 'காரணங்கள்' அல்ல 'இலக்கு' மட்டுமே...!
0

அன்பை விட மகிழ்ச்சி

நீ அன்பாக இருப்பதை விட ’உண்மையாக இருக்கிறாய் என்பதே மிக முக்கியம்’... ஏனெனில் அன்பை விட…
1

நிஜத்தில் சேர்வது மட்டுமல்ல

நிஜத்தில் சேர்வது மட்டுமல்ல... நினைவுகளில் வாழ்வதும் காதல் தான்...
1

பெண்கள் வாழும் இரண்டாவது கருவறை

பெண்கள் வாழும் இரண்டாவது கருவறை ஆண்களின் இதயம் மட்டும் தான்...!!!!
0

பசி எனும் இரண்டு எழுத்துக்காக

’பசி எனும் இரண்டு எழுத்துக்காக எழுந்து ... 'பணம்' என்னும் மூன்று எழுத்துக்காக ஓடுவது தான்…
0

உண்மையான அன்பு

கண்ணில் வைத்து கனவில் காண்பது அன்பு அல்ல..... மனதில் வைத்து மரணம் வரை மறக்காமல் நேசிப்பதே…
0

வெற்றி என்பது சாத்தியம்

தன்னம்பிக்கை இருக்கும் அளவிற்கு, முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியம்..!!!
0

உழைக்க மனம் இருந்தால்

உழைக்க மனம் இருந்தால் வாழ்வு நிச்சயம்; உழைப்பில் உண்மை இருந்தால் வெற்றி நிச்சயம்; உழைப்பில் விவேகம்…
3

தாங்கிக்கொள்ள நீ இருந்தால்

தாங்கிக்கொள்ள நீ இருந்தால் தைரியமாக கடப்பேன் என் வாழ்நாள் துயரங்களை...
3

பிடித்தவர்களை தக்க வைத்து கொள்ள

பிடித்தவர்களை தக்க வைத்து கொள்ள நிறைய செவழியுங்கள் பணத்தை அல்ல நேரத்தை...!!!
2

ஒருவன் தன் பணத்தால்

ஒருவன் தன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும் ஆனால் அன்பு ஒன்றினால் தான் அதன் வாலை…
2

வாய்ப்பையும் வார்த்தைகளையும்

வாய்ப்பையும் வார்த்தைகளையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே வாழ்வில் முன்னேறலாம்..!!
1

இயற்கையின் மறுவடிவமே தனிமை

இயற்கையின் மறுவடிவமே தனிமை! இயற்கையை ரசிக்காத மனிதனும் இல்லை! தனிமையில் வாழாத மனிதனும் இல்லை!
3

காரணம் கேட்காமலேயே

காரணம் கேட்காமலேயே கண்ணீரின் வலியை உணர்ந்து கொள்ளும் துணை கிடைப்பது வரம்...!
4

மனமெல்லாம் நீ

மனமெல்லாம் நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய்....
2

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ இரு வழிகள் யாரையும் நம்பாதே யாரிடமும் எதையும் எதிர்பாக்காதே
2

ஆசைப்படும் போது கிடைப்பதில்லை

ஆசைப்படும் போது கிடைப்பதில்லை... கிடைக்கும் போது ஆசை இருப்பதில்லை...
2

வெற்றிக்கும் தோல்விக்கும்

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான் கடமையை செய்தால் வெற்றி.. கடமைக்கு செய்தால் தோல்வி...
1

ஒவ்வொரு நாள் தொடக்கத்திலும்

ஒவ்வொரு நாள் தொடக்கத்திலும் சரி முடிவிலும் சரி என் தேடலில் என்றுமே நீ மட்டும் தான்..!
3

உண்மையான காதல்

அம்மாவின் அன்பு வேறு ஒருவர் இடத்தில் கிடைத்தால் அது தான் உண்மையான காதல்...!
0

முயற்சிகள் ஒரு போதும்

முயற்சிகள் ஒரு போதும் பலனற்றது இல்லை சிலருக்கு நினைத்த பலன் பலருக்கு நிலைத்த பலன்
0

மனதில் உறுதியிருந்தால்

மனதில் உறுதியிருந்தால் வாழ்க்கையும் உயரும் கோபுரமாக...
2

விதைத்தவன் உறங்கலாம்

விதைத்தவன் உறங்கலாம். ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.
0

உன்னைத் தவிர

உன்னைத் தவிர நீ வெற்றியடைவதை வேறு யவராலும் தடுக்க முடியாது.
1

வெற்றியை தீர்மானிக்கிறது

எதுவும் இல்லாத போது சமாளிக்கும் திறமையும் எல்லாம் உள்ள போது நீ நடந்து கொள்ளும் முறையும்…
1

போலிகள் மலிவாய் கிடைப்பதால்

போலிகள் மலிவாய் கிடைப்பதால் உண்மையின் மதிப்பு பலருக்கு தெரிவதில்லை..
0

வெற்றி எனும் வேட்கை

வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை தோல்வி எனும் தடைகள் உன் கண் முன்னே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்