அம்மா கவிதைகள்( AMMA KAVITHAIGAL )

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் உங்களுக்கு சிறந்த தமிழ் அம்மா கவிதைகள், அம்மா கவிதை வரிகள் , அம்மா கவிதை புகைப்படங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

வழக்கமாக, தந்தை குடும்பத்தின் தலைவராக இருப்பதாகக் கருதப்பட்டாலும் ஒரு நாளைக்கு மேல் உங்களால் அவர்களுடன் வாழ முடியாது. அடிப்படை தேவைகளுக்கு அம்மாவை அழைக்கிறோம். எந்தவொரு ஊதியமும் இல்லாமல் தாய்மார்களுக்கு 24 * 7 வேலை இருக்கிறது. அவர்கள் வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள், குடும்பத்தின் தேவைகளை திருப்தி செய்கிறார்கள், ஏனென்றால் அவர்களது தாயின் அன்பின் காரணமாக.

எனவே, எல்லா விஷயங்களுக்கு அவர் எந்தவொரு சுயநலத்திற்கும் இல்லாமல் நமக்கு செய்துள்ளார்,.
இங்கே சிறந்த தாயின் கவிதைகள் உள்ளன. உங்கள் தாய்க்கான ஒரு கவிதை உங்கள் அம்மாவைப் பற்றி நீங்கள் எப்படி உணர வேண்டும் என்பதை அறிய ஒரு சுருக்கமாக வழி. அம்மா கவிதைகள் நீங்கள் தனிப்பயனாக்க ஒரு ஜம்பிங்-ஆஃப் புள்ளி இருக்க முடியும் அல்லது உங்கள் சொந்த வார்த்தைகள் வைக்க மிகவும் எளிதானது.

பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்
பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’.
கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்
கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.


காயங்கள் ஆறிபோகும்…
கற்பனைகள் மாறிபோகும்…
கனவுகள் களைந்துபோகும்…
என்றுமே மாறாமல் இருப்பது
தாய் நம் மீது கொண்ட பாசமும்…
நாம் தாய் மீது கொண்ட பாசமும்…



உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை..!

2

அன்னையைத் தவிர

என் உலகில் நம்பிக்கை, அன்பு, கருணை என்ற சொல்லுக்கு அடையாளம் என் அன்னையைத் தவிர வேறு…
1

அம்மா என்ற ஒரு உறவு

அம்மா என்ற ஒரு உறவு இல்லாவிட்டால் இந்த உலகமும் ஒரு அனாதைதான்...
2

அம்மாவின் இதயம்

இறந்தாலும் பிள்ளைகளை நினைக்கும் இதயம் அம்மாவின் இதயம் மட்டுமே ! அன்னையர் தின வாழ்த்துகள்
1

நீ உலகில் சுடர்விட்டு

நீ உலகில் சுடர்விட்டு ஒளிவீச தன்னை திரியாக உருவாக்கிக்கொள்பவள் தான் உன் தாய் அன்னையர் தின…
1

மீண்டும் கிடைக்காத சிமோசனம்

மீண்டும் கிடைக்காத சிமோசனம் 'தாயின் மடி‘ அன்னையர் தின வாழ்த்துகள்
0

அன்பின் முழு வடிவமான

அன்பின் முழு வடிவமான அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துகள்
1

படைத்தவன் கடவுள்

படைத்தவன் கடவுள் என்றாள் என் தாயே எனக்கு முதல் கடவுள் அன்னையர் தின வாழ்த்துகள்
1

வாழ்ந்து மறைந்தோம்

வாழ்ந்து மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை! மறைந்தாலும் வாழ்வோம் என்பதே வாழ்க்கை!
0

தவறை சுட்டிக்காட்டாமல்

தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக வாழ்பவன் அல்ல நான். தவறை சுட்டிக்காட்டி எதிரியாக வாழ துணிந்தவன் நான்.
0

மறு பிறவி இருந்தால்

மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும் என் அம்மாவின் காலில் மிதி பட அல்ல…
1

தாய்மையின் வலி

தாய்மையின் வலி என்னவென்று எனக்கு தெரியும்... அதனால் தான் அம்மாவுடன் சேர்ந்து நானும் அழுதேன் நான்…
1

ஒரே வரம் அம்மா

இந்த வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரே வரம் அம்மா உனக்கு அன்னையர் தின வாழ்த்துகள்
0

மூச்சுள்ளவரை காப்பேன்

மூச்சடக்கி ஈன்றாய் என்னை என் மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை அம்மா அன்னையர் தின வாழ்த்துகள்
0

இறைவன் எனக்கு தந்த

இறைவன் எனக்கு தந்த முதல் முகவரி உன் முகம் தான் அமோ அன்னையர் தின வாழ்த்துகள்
0

தாயின் மடி

ஆயிரம் கோடிகளுக்கு இணையாகாத தங்க தொட்டில் தாயின் மடி
0

தங்க தொட்டில் தாயின் மடி

ஆயிரம் கோடிகளுக்கு இணையாகாத தங்க தொட்டில் தாயின் மடி
3

அம்மா செல்லங்கள் தான்

பெண்கள்அப்பா செல்லங்களாக இருந்தாலும் ஆண்கள் எப்போதும் அம்மா செல்லங்கள் தான்..!
3

ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்

பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள்.. பெற்றோர்களை ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்...
0

கஷ்டப்படுத்தாமல் வாழ வைப்பது

தான் கஷ்டப்பட்டு நம்மை கஷ்டப்படுத்தாமல் வளர்த்த தாயைகஷ்டப்படுத்தாமல் வாழ வைப்பது நம் கடமை
2

தாங்கி பிடிக்க தாயும்

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருக்கும் வரை எந்த உறவும் வீழ்ந்து போவதில்லை..
1

அன்னை விடுமுறை

அன்னை விடுமுறை என்கிறவார்த்தைக்கு இடமில்லை இவள் வாழ்க்கையில்
3

அம்மா அப்பா

நம்மை வாழ வைப்பதற்காக வாழும் இரு உயிர்கள் அம்மா அப்பா
0

தாய்க்கு தன் மகன்

வயதால் எவ்வளவு வளர்த்தாலும் தாய்க்கு தன் மகன் எப்போதும் குழந்தை தான்!
3

வாழ்க்கை எனும் மேடையில்

வாழ்க்கை எனும் மேடையில், நடிக்க தெரியாத ஒரு கதாபாத்திரம், அம்மா!
2

சுதந்திரத்தை பறிப்பதற்கல்ல

தாயின் ஒவ்வொரு அடக்கு முறையும் பிள்ளையின் சுதந்திரத்தை பறிப்பதற்கல்ல வாழ்க்கையை போதிக்கவே..!!!
5

ஆறுதல் சொல்றது

நம்ம கஷ்ட படும் போதும் அழும் போதும் கூடவே இருந்து ஆறுதல் சொல்றது அமோ மட்டும்…
3

ஒவ்வொரு நாளும் கவலை படுவாள்

ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை பட மாட்டாள்…
3

அம்மா என்ற ஒரு உறவு

அம்மா என்ற ஒரு உறவு இல்லாவிட்டால் இந்த உலகமும் ஒரு அனாதைதான்...
1

தவறு செய்தாலும்

உண்மையான அன்பு ஆயிரம் தவறு செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது !
1

அம்மாவின் அன்பு மட்டுமே

ஆரம்பம் முதல் கடைசி வரை மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு, அது அம்மாவின் அன்பு மட்டுமே.!

1 thought on “அம்மா கவிதைகள்( AMMA KAVITHAIGAL )”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்