காதல் கவிதைகள் ( KADHAL KAVITHAIGAL )

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!

காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…


ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )


1

என்னவள் விழி கண்டு தோகை விரித்தாடுகிறது

யார் சொன்னது கார் மேகம் கண்டுதான் மயில்கள் ஆடுமென அதோ என்னவள் விழி கண்டு தோகை…
1

அவள் இன்றி என் காதலுமில்லை

அவள் யாழில்லை இருந்தும் என் இசையாகிறாள் அவள் நிலவில்லை இருந்தும் எனைத் தொடர்கிறாள் அவள் மழையில்லை…
1

செவி கேட்கும் இசையாக

அவள் விழி மறைக்கும் இமையாக மாட்டேனோ அவள் செவி கேட்கும் இசையாக மாட்டேனோ அவள் பாதம்…
0

முத்தச்சாவி உன்னை மொத்தமாக தாழ்திறக்கிறது

உன்னை நீ உனக்குள்ளேயே நாணம் போட்டு பூட்டி அடைத்து அடைத்து வைத்திருக்கிறாய், முத்தச்சாவி உன்னை மொத்தமாக…
0

சாய்ந்துதான் போயிருந்தது

பளிங்கு தாஜ்மஹாலைப் பார்த்து சாய்ந்துதான் போயிருந்தது அந்தப் பைசா கோபுரம்.
0

மண் வாசம் - உன் வாசம்

மண் வாசம் புறப்படும் போதெல்லாம்உன் வாசமும் வந்து போகும்இரண்டும் உயிரை தொட்டது தானேசாறல்
0

முதல் முறை அல்லவா

முதல் முறை அல்லவா அதனால்தான் எதுவும் நிலையிலில்லை நினைவிலுமில்லை மீண்டு வருவதற்குள் எல்லாம் முடிந்தும் விட்டது,…
1

உன் குரல் கண்ணுக்குள் மாயமாய் மிதக்கிறது

தலைக்குள் எதிரொலிக்கிறது உன் குரல் கண்ணுக்குள் மாயமாய் மிதக்கிறது உன்னுடல் ஜென்மங்களாய் நினைவில் உறைந்து போன…
0

காதல் கொள்வேன்

இன்னொருத்தி மீது காதல் கொள்வேன் என்று எப்படி நம்புகிறாய்? உடன் பழகிய உனக்குத் தெரியாதா? நான்…
1

மூச்சுப் பட்டு உறைந்த நான்

உன் மூச்சுப் பட்டு உறைந்த நான்... உன் முத்தம் பெற்று உருக காத்திருக்கிறேன் !!!
0

விழியால் பேசும் மொழி

விழியால் பேசும் மொழி ஒன்றை கற்று தந்த பெண்ணே! நீ நாணம் கொள்கையில் அம்மொழி பயனற்று…
0

இதழ் விரிந்த பூக்கள்

இதழ் விரிந்த பூக்கள் மணம் பரப்பும்.... உன் கரு இதழ் விரிந்த கண்மலர்களோ எனைப் பறிப்பதேனடடி!!
1

மனம்

மையில்லாஉன் கிறுக்கலில்பொய்யாய்ஒரு கவிதையைரசித்தே கிறங்குதுமனமும்
3

காதல் கவிதை

சில மணித்துளிகள்என்றாலும்நீ எனக்காகஒதுக்கும்நேரம் பொன்னைவிடஉயர்ந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்