காதல் கவிதைகள் ( KADHAL KAVITHAIGAL )

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!

காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…


ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )


0

அளவோடு பழகு

அளவோடு பழகு என்றால் புரிவதில்லை. அவமானப்பட்ட பிறகு தான் மனசுக்கு தெரிகிறது, பழகி இருக்கக்கூடாது என்று!
0

வசியம் வைத்தாயோ

அப்படி என்ன வசியம் வைத்தாயோ... உன்னை தவிர வேறு எதுவு
1

வருகைக்காக காத்திருக்கிறேன்

உன் வருகைக்காக காத்திருக்கிறேன்... அலைப்பேசியிலும் சரி நிஜத்திலும் சரி...
0

அன்பை எதிர்பார்க்கும்

இதயம் எந்த அளவிற்கு பிடித்தவர்களிடம் சண்டை போடுகிறதோ.. அந்த அளவிற்கு அவர்களிடம் அன்பை எதிர்பார்க்கும்...
1

அளவோடு அன்பு காட்டுபவர்களிடம்

அளவோடு அன்பு காட்டுபவர்களிடம் அதிகமாக அன்பு காட்டியது என் தவறு தான்..!
1

மனம் தளராதே

வாழ்வில் நீ சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும் உன்னை ஒரு படி மேலே ஏற்றிடவே வருகின்றன! மனம்…
1

நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உனக்கு இல்லை

உன் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உனக்கு இல்லை! நிராகரித்தவருக்கே என்பதை புரிந்து கொள்!
2

தோல்விகளை சந்திக்காமல்

வாழ்வில் சறுக்கல்கள் இருக்கும் போது உடைந்து போக கூடாது. தோல்விகளை சந்திக்காமல் உயர்ந்தவர்கள் எவருமில்லை...
1

நிதர்சனமான உண்மை

ஒரு பெண் தேவதை ஆவதும் தேவையில்லாமல் ஆவதும் அவள் சந்திக்கும் ஆண் கையில் தான் இருக்கு…
1

மாற்றம் முதலில் கடினமாக

மாற்றம் முதலில் கடினமாக இருக்கும்.. நடுவில் குழப்பமாக இருக்கும்.. இறுதியில் மிக அழகாக இருக்கும்.!!!
1

அதிகம் ஏமாற்றம் அடைகிறோம்

எங்கே அதிகம் க நம்பிக்கை வைக்கின்றோமோ அங்கே தான் க அதிகம் ஏமாற்றம் அடைகிறோம்
0

உன் அன்பு ஒன்றுக்காக

அடித்தாலும் திட்டினாலும் தாயை தேடும் பிள்ளையாய் உன்னையே தேடி வருகிறேன்... உன் அன்பு ஒன்றுக்காக...
1

நீ நேசித்தால் தான் நேசிப்பேன்

நீ நேசித்தால் தான் நேசிப்பேன் என்பதல்ல அன்பு நீ வெறுத்தாலும் நான் நேசிப்பேன் என்பதுதான் உண்மையான…
0

அமைதி என்பது ஆழ்கடல்

அமைதி என்பது ஆழ்கடல் முத்து போன்றது. அதை எடுப்பது கடினம், எடுத்துவிட்டால் அப்புறம் எல்லாமே பிரகாசம்…
2

கனவுகளோடு தூங்காத நாட்களுமில்லை

உன்னை நினைத்து ஏங்காத நாட்களுமில்லை உன் கனவுகளோடு தூங்காத நாட்களுமில்லை...
0

பாசம் இல்லாத கணவன்

பார்வை இல்லாதவன் கையில் கிடைத்த ஓவியமும் பாசம் இல்லாத கணவன் கையில் சிக்கிய மனைவியும் ஒன்று…
1

உரிமையாக சண்டையிடும் உறவுகள்

நாம் ஒருநாள் பேசவில்லை என்றாலும் ஏன் நேற்று பேசவில்லை என கேட்டு உரிமையாக சண்டையிடும் உறவுகள்
1

சிலர் கண்ணீராக

எல்லோருடைய இதயத்திலும் காயங்கள் உண்டு. அதை வெளிப்படுத்தும் விதம் தான் வித்தியாசம். சிலர் கண்ணீராக....... தமிழ்…
1

நீயே என் முடிவு

நான் எதில் தொடங்கினேன் ஏன தெரியவில்லை ஆனால் நீயே என் முடிவு
1

எல்லாமே நினைவுகளாக

தொலைத்த இடமும் தெரிகின்றது.. தொலைந்த பொருளும் தெரிகின்றது.. வலியும் உணரப்படுகிறது.. ஆனால் திருப்பி மீட்கத்தான் முடியவில்லை.…
3

ஆயிரம் வார்த்தைகளை விட

அன்பு இல்லாமல் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட உரிமையோடு திட்டும் ஒரு வார்த்தையில் இருப்பது தான்…
2

நேரத்தை வீணாக்காதே

நேரத்தை வீணாக்காதே உன்னால் முடியும்; சாதித்து கொண்டே இரு வாழ்வில்.. அழகிய காலை வணக்கம்
4

ஆழமாய் பதிந்து விடுகிறது

மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத அளவிற்கு ஆழமாய் பதிந்து விடுகிறது சில நினைவுகள்..
3

அன்பு பிறக்கின்றது

எங்கே புரிதல் இருக்கின்றதோ... அங்கு தான் அன்பு பிறக்கின்றது..!! அழகிய காலை வணக்கம்
1

தனியாக செல்வதே சிறந்தது

சில நேரங்களில் அடுத்தவர்களை எதிர்பார்ப்பதை விட நம் வழியில் நாம் தனியாக செல்வதே சிறந்தது...!
2

நமக்கு பொறாமை தான் வரும்

உண்மையான அன்பை நாம் ஒருவர் மேல் வைத்திருந்தால், அவர்களை யார் நெருங்கினாலும் நமக்கு பொறாமை தான்…
0

பலரைச் சிரிக்க வைக்கலாம்

உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்கக்கூடாது
4

சில நினைவுகள் ரொம்ப அழகானது

ஒரு சில நினைவுகள் ரொம்ப அழகானது... ஏன் என்றால் அவை என்ன செய்தாலும் மீண்டும் நம்…
1

என்னோடு நீ இருக்கிறாய்

என்னோடு நீ இருக்கிறாய் என்பதை விட... எனக்காக நீ இருக்கிறாய் என்பதே எனக்கு கிடைத்த வரம்!!!
3

பிறரை காயப்படுத்தாத புன்னகையும்

பிறரை காயப்படுத்தாத புன்னகையும் தன் காயத்தை மறைக்கும் புன்னகையும் என்றுமே பேரழகு!
1

உறவுகளும் அழகுதான்

தொலைவில் இருந்தாலும் தொலைக்காத வரை... எல்லா உறவுகளும் அழகுதான்
1

மனம் எதிர்பார்ப்பதை மட்டும்

நடக்காது என தொந்தாலும்..... கிடைக்காது என புரிந்தாலும்.. மனம் எதிர்பார்ப்பதை மட்டும் நிறுத்துவதில்லை!
1

தனித்து நிற்பது தான்

உயர நினைக்கும் போது உதவிட யாருமில்லையே என வருந்தாதே... உன் பலமே தமிழ் கவிதை நீ…
1

ஆயிரம் உறவுகள்

ஆயிரம் உறவுகள் என்னிடம் பேசினாலும் நான் பேச நினைக்கும் உறவு நீ மட்டுமே
5

பிடித்தவரின் கோபத்தை

பிடித்தவரின் கோபத்தை ரசிக்க மட்டுமே, அந்த கோபத்தில் இருக்கும் காதலை புரிந்துக்கொள்ள முடியும்...
2

உன்னை தான் நான் நேசிக்கிறேன்

கஷ்டம் என்று தெரிந்தும் இஷ்டப்பட்ட உன்னை தான் நான் நேசிக்கிறேன் ... தமிழ் ஏன் தெரியுமா…
1 3 4 5 6 7 30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்