பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே ‘எத்தனை வகையான போராட்டங்கள் இந்த மனிதருக்குள்ளே, நான் தான் பெரியவன், பணக்காரன், உயர்ந்தவன் என்று…. ஒரு நாளில் இருந்த இடமும் மறந்து போகும், வாழ்ந்த தடமும் அழிந்து போகும்…. எனவே, அன்பாக அரவணைத்துக் செல்வோம் முடிந்தவரையில் அருகில் இருப்பவர்களை.
