ஐந்து நபர்களுடைய கூலியைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது. அவர்கள் வண்ணான், சவரத் தொழில் செய்பவர், கலைகளைக் கற்றுக் கொடுத்த வாத்தியார், மகப்பேறு பார்த்த மருத்துவச்சி, பெருநோயைக் குணப்படுத்தும் மருத்துவர் இவர்களின் கூலியைக் கொடுக்காதவர்களை எமதர்மன் என்ன பாடு படுத்துவானோ?
![](https://thamizhpathivugal-media.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2020/12/ulaganeethi-best-quotes-740x620.jpg)