மரணத்தை தேடி
கொண்டு இருக்கிறேன், மரணமும்
என்னை தேடி கொண்டு இருக்கிறது,
நொடிகளில், நிமிடங்களில், நாட்களில்,
மாதங்களில், வருசங்களில், எப்பொழுது
நடக்குமோ? ஏதோ ஒரு மன நிலையில்,
மரணத்தை நினைக்க தோணுகிறது.
மரணம் ஒரு நிம்மதி. நம்மை
நேசிப்பவர்களுக்கு பேரிழப்பு.
