திருநாள்

திருநாள் கொண்டாடும் நடுத்தரவாசிதேவைக்கும் பகட்டுக்கும் இடையே அல்லாடும் அன்னாடங்காச்சிகருணை உள்ளம் கொண்டகைமாத்துக்கள் காணமால் போகும் அன்றுதன்மானத்தை தூரப்போட்டு கைநீட்டுவான் வேறு வழியன்றுஇரண்டாயிரம் வாங்கிய இடத்தில்இருநூறு போயிடும்இருக்கும் மிச்சத்தையும் குடும்பத்துக்கு செலவிட்டுதலையில் விழப்போகும் இடியைமறந்துட்டுதரையில் பற்றவைப்பான் வெடியைவருடத்தில் ஒரு நாள் சிரித்துவிட்டுவருடம் முழுவதும் புலம்பும்நடுத்தரவாசி- ஏனோ தெரியவில்லைகொடுப்பவனிடம் மட்டும் பணம் குறைவதுமில்லைவாங்குபவனிடம் என்றும் பணம் நிறைவதுமில்லை

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்