ஒரு குடும்பத்தைப் பிளவு செய்யக் கூடாது. அனைவருக்கும் தெரியுமாறு கொண்டை மேல் பூ வைத்துக் கொள்ளக்கூடாது. அவதூறு சொல்வதே தொழிலாகக் கொள்ளக் கூடாது. தீயவர் நட்பு ஒரு போதும் கூடாது. ஒரு நாளும் தெய்வத்தை இகழக்கூடாது. பெரியோரை வெறுக்கக் கூடாது. குறவள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய் மனமே!.
![](https://thamizhpathivugal-media.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2020/12/ulaganeethi-quotes-740x620.jpg)