நான் காத்திருக்கிறேன்

என்னுயிரே…உன் கொலுசின் ஓசைகளைநான் கேட்க்கும் போதெல்லாம்…உன் நான்வருகையை உணர்கிறேன்…மஞ்சள் பூவும்வெள்ளை சுடிதாரும்…கொலுசணிந்தஉன் பாதத்தின் ஓசையும்…ஆரவாரமில்லாதஉன் சிரிப்பு…என்னை மயக்குதடி…உன்மென்மையான புன்னகைக்கு…கவியரங்கம் நடத்தவும்நான் காத்திருக்கிறேன்…மௌனத்தை கலைத்து உன்சொற்களை எனக்கு கொடுத்துவிடடி…உன் சொர்க்களுக்கும்நான் சொர்க்கம் தருவேன்…இனியும் வேண்டாம்மௌன ராகம்…நீ இதழ்கள் திறந்துபேசடி காதல் ராகம்…..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்