முடிந்து போனதை நினைத்து வருந்தவும் வேண்டாம்! வர போவதை நினைத்து கவலை படவும் வேண்டாம்! நடப்பவை நடந்துகொண்டே தான் இருக்கும்… நாலுபேருக்கு எப்படி நல்லது செய்யலாம் என்று மட்டும் நினையுங்கள்….. அதை செயல்படுத்துங்கள். அனைத்தும் உங்கள் நன்மைக்காகவே நடக்கும்…!
