குழந்தையாகிறாள் பெண்
கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு சமாதானத்திற்காக ஏங்கும் குழந்தையாகிறாள் பெண்.. பிடித்தவர்களிடம் மட்டும்..! 0
கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு சமாதானத்திற்காக ஏங்கும் குழந்தையாகிறாள் பெண்.. பிடித்தவர்களிடம் மட்டும்..! 0
வலியை தாங்கிக் கொள்வதும் வலியில் சிரிப்பதும் வலி கொடுத்தவரை நேசிப்பதும் பெண்மைக்கு புதிதல்ல.. பழகிப் போன உணர்வு! 1
அளவு கடந்த அன்பினால் வரும் கோபங்களையும் புரிந்து கொள்ளாவிட்டால் அது சில நேரங்களில் பிரிவுக்கு காரணமாக அமைந்து விடுகிறது…!!! 2
ஏதோ ஒன்றைச் சொன்ன பின்னும் தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற எண்ணம் வராத உறவே உறவு. தமிழ் கவிதை மற்றதெல்லாம் உறவிற்காக ஓர் உறவு…!! 1