காற்றோடு கலந்து விட்ட பூக்களின்
காற்றோடு கலந்து விட்ட பூக்களின் வாசமும் என்னோடு கலந்து விட்ட உனது அன்பின் நேசமும் என்றுமே பிரியாது…. 1
காற்றோடு கலந்து விட்ட பூக்களின் வாசமும் என்னோடு கலந்து விட்ட உனது அன்பின் நேசமும் என்றுமே பிரியாது…. 1
சிற்பங்கள் கூட அழிந்துவிடும் சில நூறு ஆண்டுகளில்…. சிலையே உன்மீது நான் வைத்த காதல் மட்டும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்..!! அழியாது 3
அன்பு காட்டுபவர்கள் அழகாக இருக்கிறார்களா என்பது அவசியம் இல்லை அவர்கள் காட்டும் அன்பு அழகாக இருக்கிறதா என்பதே அவசியம் … 2
ஒரு பெரிய வேலையை அரைகுறையாகச் செய்து முடிப்பதை விட, ஒரு சிறிய வேலையை நன்றாகச் செய்து முடிப்பது சிறந்தது..!! 2
கஷ்டப்படுறவன் கிட்டச் சிரிப்பு இருக்காது, சிரிக்கிறவன் கிட்டக் கஷ்டம் இருக்காது, ஆனால், கஷ்டத்தில் சிரிக்கிறவன் கிட்டத் தோல்வியே இருக்காது. 1