கொன்று விடும் பார்வையில்
கொன்று விடும் பார்வையில் தினமும் தவணை முறையில் கொத்திக் கொண்டு போகிறாள் என் உயிரை….
கொன்று விடும் பார்வையில் தினமும் தவணை முறையில் கொத்திக் கொண்டு போகிறாள் என் உயிரை….
நிலவில் கலப்படம் கண்டு பிடிக்கும் மனிதர்கள் மத்தியில் வாழும் போது, நம்மைப் பற்றி குறைகூற எவ்வளவு நேரம் ஆகும்…..
தோல்விகளைக் கண்டு துவண்டு விடுபவன் சாதாரண மனிதன். எத்தனை முறை தோற்றாலும் இன்னொரு முறை முயற்சிக்கலாம் என்று நினைப்பவன் சாதிக்க துடிக்கும் மனிதன்..!!
‘ஆண்டவன்’ இருக்கானானு தெறியல.. ஆனா, என் வாழ்க்கைல நடக்குறதெல்லாம் நினச்சு பாத்த ஆண்டவன் என் கூட இல்லனு மட்டும் தெறியுது..!!
நீங்கள் விரும்பும் அனைவரும் உங்களைப் பிறிய நேரிடும்… பிடித்து வைக்க முயலாதீர்கள்.. !!
வேண்டுதல்கள் யாவும் ஒன்றே நம்மை சுற்றியுள்ள அனைவரும் நோயின்றி நலமுடன் இருக்க வேண்டும் என்ப தே ….