உழைப்பு கவிதைகள்

தனிமையில் தான்

நிம்மதியை இழப்பதும்… தனிமையில் தான்! சில நேரங்களில் நிம்மதி கிடைப்பதும் தனிமையில் தான்! 1

பொய்யா சிரிச்சு பேசி

மனசுல ஒன்னு வச்சுகிட்டு வெளியில எல்லார் கிட்டையும் பொய்யா சிரிச்சு பேசி நல்ல பேரு எடுக்கிறத விட மனசுல பட்ட உண்மையை பேசி கெட்ட பேரு வாங்கிட்டு போறது எவ்வளவோ மேல் 2

பொய்யான அன்பு

உண்மையான அன்புக்கும் பொய்யான அன்புக்கும் ‘ ஒரு சின்ன வித்தியாசம் தான் உண்மையான அன்பு நம்மடம் பேச நேரத்தை உருவாக்கும் பொய்யான அன்பு நம்மிடம் பேசாமல் இருக்க காரணத்தை உருவாக்க்கும் 2

pirantha nal valthugal quotes in tamil

தூறும் மழைத்துளிகளை போ

தூறும் மழைத்துளிகளை போல உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும் இடைவிடாமல் ஒலிக்க…! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்