உழைப்பு கவிதைகள்

கவலைகளைதூர வைத்து

சில கவலைகளைதூர வைத்து பார்க்கபழகிக் கொண்டால் போதும்வாழ்க்கைஅழகாக நடை போடும். 0

கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி

கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி வாழ தயாராகி விட்டால் நினைத்தது போல் வாழ்க்கைஅமையவில்லைஎன்ற ஏக்கமே இல்லாமல்போய்விடும்.! 1

பலருடைய பிரிவுக்கானகாரணத்தை

பலருடைய பிரிவுக்கானகாரணத்தை யோசித்து பார்த்தால்… அதிகப்படியான அன்பும் நம்பிக்கையுமே காரணமாக இருக்கிறது. 2

நாம் வாழும் வீட்டில்

நாம் வாழும் வீட்டில் எத்தனை வசதி இருக்கிறது என்பதை விட, எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே முக்கியம்…! 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்