கவிதைகள்

கவிதை பிறந்தது

கவிதை கடலில் குளிக்க வந்தேன்!! சிற்பியை தேடினேன்!! முத்து கிடைத்தது!! அதை என்னவளின் கூந்தலில் சூட்டினேன்!! கவிதை பிறந்தது!! 0

அறிந்தேன் உன்னிடம்

பூவுக்கும் உண்டு வாசம்!! பெண்ணுக்கு உண்டோ வாசம்!! பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மனம் உண்டோ!! பூ சூடிய பெண்ணின் கூந்தலுக்கு தான் மனம் உண்டோ!! அறிந்தேன் உன்னிடம்!! 0

ஒருதலைக் காதல்

நிஜங்களில் தொலைத்து விட்டுநினைவுகளில் தேடிப் பார்க்கும்பல சொல்லாக் காதலில் இதுவும் ஒன்றுபட பட வென பேசும் மடந்தை நீபட்டும் படாமல் பேசும் மடையன் நான்கிட்ட வந்து போகும் போதெல்லாம்எட்ட ஓடி ஒளிந்து கொண்டேன்கூடித் திரியும்… Read More »ஒருதலைக் காதல்

அம்மாவின் பாசக்கயிறு

பதினான்கே வயதுஉலகம் அறியும் முன்னே கழுத்திலே தாலி கயிறு,ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியே நான்கு ஆண்டுகள் கழிந்ததுவேண்டாத தெய்வமில்லைகட்டாத தொட்டில் இல்லை.வரம் வேண்டி காத்திருந்த அம்மாவுக்குவலியும் நானும் ஒன்றாகவே பிறந்தோம்,அதிர்ஷ்டமும் இல்லை தாய்ப்பாலும் இல்லைகொன்றுவிடு இல்லை… Read More »அம்மாவின் பாசக்கயிறு

காற்றை தூது அனுப்பினேன்

காற்றை தூது அனுப்பினேன் உன்னிடம் எனக்காக ஒரு வார்த்தை பேசு!! மலர்கலை தூது அனுப்பினேன் உன்மீது என் காதல் வாசத்தை வீச!! மேகத்தை தூது அனுப்பினேன் உன் மீது என் காதல் மழையை பொழிய!!கதிரவனை… Read More »காற்றை தூது அனுப்பினேன்

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்