உழைப்பு கவிதைகள்

நல்லவர்களாகப் பிரிந்தால்

ஒருவர் நம்மைவிட்டு, நல்லவர்களாகப் பிரிந்தால் தனிமை பிறக்கிறது… கெட்டவர்களாகப் பிரிந்தால் நிம்மதி பிறக்கிறது… 0

மன காயங்கள் ஆறியபோதும்

மன காயங்கள் ஆறியபோதும் நினைவுக்கு வரும்போதெல்லாம் வலிகள் மட்டும் ஏனோ புதிதாககே இருக்கின்றது 1

துரத்தும் கவலையும்

நடக்கையில் செருப்புக்குள் சிக்கிய கல்லும் வாழ்க்கையில் விடாமல் துரத்தும் கவலையும் உறுத்திக் கொண்டே தான் இருக்கும். நீங்கள் உதறித் தள்ளும் வரை. 2

பிடிக்காத விஷயத்தை கண்டு

பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமலும் வேண்டாத விஷயங்களில் கவலை செலுத்தாமலும், தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் இருந்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்… 0

வலிமையானவர்கள் என நிரூபியுங்கள்

உங்களை தள்ளி விடுவதில் மற்றவர்கள் வலிமையானவர்கள் என நிரூபித்தால்… கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பதில் நீங்கள் வலிமையானவர்கள் என நிரூபியுங்கள்..! 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்