முயற்சி கவிதைகள்

யாரிடமும் பேச வேண்டாம்

யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை உருவாக காரணம் அதிகம் பேசியதன்விளைவாக தான் இருக்கும்..! 5

வாழ்க்கையில் எது ஒன்று

வாழ்க்கையில் எது ஒன்று அதிக இன்பத்தை தருகின்றதோ… அதுவே சில வேளைகளில் அதிக துன்பத்தையும் தரும். 2

விளைவுகளைஏற்படுத்திக்கொண்டே இருக்கும்

உண்மை அறுவை சிகிச்சை மாதிரி… சற்று வலியைத் தரலாம்ஆனால் ஆறிவிடும்..பொய்கள் வலி நிவாரணி போன்றது… உடனடி ஆறுதல் அளிக்கும்ஆனால் காலம் முழுவதும் பக்க விளைவுகளைஏற்படுத்திக்கொண்டே இருக்கும். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்