முயற்சி கவிதைகள்

தீமை செய்யக்கூடாது

யாருக்கெல்லாம் நன்மை செய்தாய் என்று நினைவில் வைக்காதே…. யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை மட்டும் மனதில் வை..! 2

அலட்சியம் வந்து விடும்

அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்து விடும் என்பதால் தான் சிலவற்றைக் கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது 6

எல்லாம் தெரிஞ்ச மாதிரியே

எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பேசறவன் கிட்ட எதுவுமே தெரியாத மாதிரியே நடந்துக்கிறவன் தான் புத்திசாலி. 4

வாழ்வில் பல வலிகள்

இந்த உலகில் யாரும் யாருக்காகவும் இல்லை என்ற உண்மை புரிந்து விட்டால், வாழ்வில் பல வலிகள் இல்லாமல் போய் விடும் 2

வலிகள் இல்லாதது போல்

எவ்வளவு தான் வலிகள் இருந்தாலும் வலிகள் இல்லாதது போல் நடித்து வாழ்பவள் தான் பெண்..! 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்