varam - appa kavitahigal

அப்பாவின் சாயலில்

கடவுளிடம் வரம் கேட்டேன் கிடைக்கவில்லை…. பின்புதான் தெரிந்தது கடவுளே வரமாக கிடைத்திருக்கிறார் என் தந்தையாக…. என்னை வயிற்றில் சுமந்தது என் தாய் என்றால்… என் தாயையும் சேர்ந்து நெஞ்சில் சுமப்பது என் அப்பா…. பொதுவாக பெண்பிள்ளைகளுக்கு பெண்பிள்ளைகளுக்கு அப்பாவை தான் பிடிக்கும்… அதனால் தான் அப்பாவின் சாயலில் கணவனை தேடுகிறார்கள்… எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் நான் இன்னும் குழந்தை தானு நினைக்க வைக்கும் என் அப்பாவின் அணைப்பு…

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்