வெளிர் நிற ஆடைகளில் அழகாய் வருகை தந்து மின்னொளியில் என் கண்களை மயக்கி அவள் தேகத்தால் என்னை குளிர வைத்து அனுதினமும் என்னை காண மாலை மங்கும் நேரத்தில் அவளின் சுடர்விழியால் என்னை தீண்டி அணைத்து கொள்வாள் என் நிலவு மங்கை..

வெளிர் நிற ஆடைகளில் அழகாய் வருகை தந்து மின்னொளியில் என் கண்களை மயக்கி அவள் தேகத்தால் என்னை குளிர வைத்து அனுதினமும் என்னை காண மாலை மங்கும் நேரத்தில் அவளின் சுடர்விழியால் என்னை தீண்டி அணைத்து கொள்வாள் என் நிலவு மங்கை..