ஆணைப் பெற்றவளேஅகம்பாவம் வேண்டாம்மனைவியோடு மகன்வெளியே சென்றால்வீட்டிற்கு திரும்பு முன்கோபம் காட்டகாரணம் தேடுகிறாய்ஒன்றுமில்லா விஷயத்துக்கும்ஒப்பாரி வைத்துஊரை கூட்டிபால் குடித்த நாள் முதல்பட்டியல் போடுகிறாய்முன் போல நீமட்டும் மகனுடன்ஊர் சுற்ற வேண்டும்ஊட்டி விட வேண்டும்கட்டிலுக்கு மட்டுமேகட்டியவள் என்றால்கல்யாணம் எதற்குபணத்தை கொடுத்துபரத்தை இடம் அனுப்பு
