உங்களை ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்து….. தவிக்கின்றேன் உங்களோடு வாழ்ந்த காலம் கனாக்காலமாய் போனதுதென்ன…. நான் வாழும் காலங்களில் நீங்கள் செதுக்கிய சிற்பமாக நான் தனியாக …. கவலையில் கண்ணீரோடூ தண்ணிரின்றி யாரும் தவிக்கலாம் தந்தையின்ரி யாரும் தவிற்க்க கூடாது……
![](https://thamizhpathivugal-media.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/dad-image-with-quotes-620x620.png)