appavirkaka - tamil dad quotes

கொல்லியிடும் வாய்ப்புக்கூட வாய்க்கவில்லை

அப்பாவுக்காக என்ன? சொல்லி அழுவேன்.கொல்லியிடும் வாய்ப்புக்கூட வாய்க்கவில்லை.நீ கண் மூடிய செய்தி காதில் விழுந்தும் கல்லாய் நிற்கிறேன்.பணம் தேடி பயணம் பட்டேன்.வழியிலே உன் பாசம் அதை தவறவிட்டேன்.மார்போடு அனைத்த உன்னை மறந்த படி அயல் நாடு வந்து விட்டேன்.உன் மீது இரக்கம் காட்டாத ஈனப்பிறவி அப்பா நான்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்