காற்று
வெளியிடையில்
உன் கானக்
குரலிசைகள்;
கேட்டு நானிருக்க
என் தேகம்
சிலிர்க்கிறதே..
காட்டுக்
குயிலோசை
கேட்கும்
இராஜ சுகம்..
பேசும்
உன் மொழியில்;
என் ஆன்மம் நிறைகிறதே!
![un moli - best love expressed kavithai](https://thamizhpathivugal-media.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/06/un-moli-best-love-expressed-kavithai-620x620.jpg)
காற்று
வெளியிடையில்
உன் கானக்
குரலிசைகள்;
கேட்டு நானிருக்க
என் தேகம்
சிலிர்க்கிறதே..
காட்டுக்
குயிலோசை
கேட்கும்
இராஜ சுகம்..
பேசும்
உன் மொழியில்;
என் ஆன்மம் நிறைகிறதே!