சூழ்நிலைகள் மாறும் போது
சிலரது வார்த்தைகளும் மாறும்
சிலரது வாழ்க்கையும் மாறும்
வார்த்தைகளில் கவனமும்
வாழ்க்கையில் நம்பிக்கையும்
இருப்பின்
சிறப்பான வாழ்வு நமதானது

சூழ்நிலைகள் மாறும் போது
சிலரது வார்த்தைகளும் மாறும்
சிலரது வாழ்க்கையும் மாறும்
வார்த்தைகளில் கவனமும்
வாழ்க்கையில் நம்பிக்கையும்
இருப்பின்
சிறப்பான வாழ்வு நமதானது