natpu kalai - friendship quotes

தோழியாய் தோள் கொடுப்பாய்

துணைவி துணைதரும் யாவும் துணைவிதாமே… தோழியாய் தோள் கொடுப்பாய் துணைவியா பலம் கொடுப்பாய் துரிதமாய் செயலாற்றுவாய் அன்பே உன் பாசத்தாலே அழகாக பயணித்தேனே தேரோட்டி போல நீயே துணையாக வந்தாய் தானே பலமெல்லாம் நீயே நீயே பகடையேன் உன்னுள் தனியே தனியாக போனாலும் நீயே துணையாக வந்தாய் தானே துணைவியாய் வந்த பின்னே துயரமும் கொண்டாய் கண்ணே.. ஏனோ என்னில் பலம் சேர்த்தாய் ஏன்தான் என்னில் பலம் குறைத்தாய் உயிராக ஆன பின்னே. உறவில் ஏன்? விரிசல் கண்ணே பொழுதாகி போன பின்னும் புழுவாக துடிக்கிறேனே… புரியாத புதிராய் நீயும் புதையல்தான் என்னுள் நீயே ….கலை

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்