அன்பே உன்னோடு பேசும்போது மட்டுமே நம் நட்பு என்ற உறவையும் தாண்டி எதோ ஒரு புது வித இளம் புரியா உணர்வுகளால் தூண்டப்பட்டு தடுமாறுகிறேன் காதல் தானோ என்று புரியவில்லை என் மனநிலையை உன்னிடம் வெளிப்படுத்தவும் என்னால் இயலவில்லை.

அன்பே உன்னோடு பேசும்போது மட்டுமே நம் நட்பு என்ற உறவையும் தாண்டி எதோ ஒரு புது வித இளம் புரியா உணர்வுகளால் தூண்டப்பட்டு தடுமாறுகிறேன் காதல் தானோ என்று புரியவில்லை என் மனநிலையை உன்னிடம் வெளிப்படுத்தவும் என்னால் இயலவில்லை.