நான்தத்தளிக்கிறேனடி

அடைமழைபோல எப்போதும்என்னுடன் விடாமல் பேசுபவள்…இன்று கோடை மழைபோலசுட்டெரிக்குதடி உன் மௌனம்…உன் வாழ்வின் முகவரிநான் என்று சொன்னவள் நீதான்…இன்று உன் முகவரிஎன்னவென்று தெரியாமல்…நான்தத்தளிக்கிறேனடி உன்னால்…நீ எங்கு இருக்கிறாய்என்ன செய்கிறாய்…நீ மணமாலை சூடினாயா இல்லைஎன்னைப்போல காத்திருக்கிறாயா…தெரியாமலேநான் துடிக்கிறேனடி…ஒவ்வொரு கணமும்என் ப்ரியமானவளே…உன் முகவரிதேடி அலைகிறேன்…உன் முகவரிஎனக்கு கொடுத்துவிடடி…..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்