பாரதியே

பாரதியே நின் கவிதை வரிகளில்உன்னி நான் காணவில்லை நீநினைத்து எழுதிய ஒவ்வொருவரும்ஒவ்வொன்றும் உயிர்க்கொண்டுஎழுந்து கண்ணெதிரே நிர்ப்பதைஅல்லவோ காண்கின்றேன்…..’யாதுமாகி நின்றாய் காளிஎங்கும் நீ நிறைந்தாய்…’என்றாய்….. என்முன் காளிதாயாய் சிரித்து அன்பு பொழிவதைகாண்கின்றேன்………………..’எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்..சித்தியும் அசித்தையும் இணைத்தவனேகண்முன்னால் கொணர்ந்து நிறுத்திவிட்டாய்’பாஞ்சாலியைப் பேசவைத்த உன் கவிதை வரிகளில்பாஞ்சாலி உயிர்க்கொண்டு உரிமைக்குரல்எழுப்புவதைக் கண்டேன்..இப்படியே எழுதிக்கொண்டே போகலாம்செந்தமிழ் புலவர்ச்செம்மல் பாரதியேநீ என்றும் மஹாகவி கவிஞரின் சிரஞ்சீவிஉயிரோட்டம் காணும் உந்தன்தீந்தமிழ் கவிதை வரிகளால்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்