pani thulikal - best valgai kavithai image in tamil

புல்லின்நுனியாக இருந்து விட்டால்

நீர்த்துளிகளை சுமக்கும் மேகமாக இருந்து விட்டால் தேன்துளிகளை சுமக்கும் தேன்கூடாக இருந்து விட்டால் மகரந்தத்தை சுமக்கும் மலராக இருந்து விட்டால் மரத்தைச் சுமக்கும் விதையாக இருந்து விட்டால் ரோஜாவை சுமக்கும் முள்ளாக இருந்து விட்டால் குரலை சுமக்கும் குயிலாக இருந்து விட்டால் பனித்துளியை சுமக்கும் புல்லின்நுனியாக இருந்து விட்டால் பத்து மாதம் நம்மை சுமக்கும் அன்னையாக இருந்து விட்டால்… சமை கூட சுகம் தான்!!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்