பெண்ணே உன் கண்கள்

தீப்பிழம்பாய் இருக்கட்டும் எப்போதும் !தவறான பார்வை பார்ப்பவனின் கண்களை உன் கனல் பார்வையால் பொசுக்கிவிடு !அர்த்தமற்ற சமுதாயத்தில் உனக்கு நீதி கிடைப்பது மிக அரிது :நயவஞ்சகர்கள் உன்னை தற்குறியாய் ஆக்கும் முன்…நீ அந்த நயவஞ்சகர்களை கழுவில் ஏற்றிவிடு !உன் கைகள் அதற்கு துணையாகட்டும்…உன் மனம் அதற்கு வலிமை சேர்க்கட்டும் !நீ கடல் அலையாய் இல்லாமல்பொங்கி எழும் சமுத்திரம் எனஇந்த உலகிற்கு காட்டிவிடு !பெண்ணே நீ யாருக்கும் அடிமையும் இல்லை உன்னை அடிமையாக இங்கு யாருக்கும் உரிமையும் இல்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்