ஒவ்வொரு பிரிவும் ஒன்றை
உணர்த்திவிட்டு செல்கிறது…
பகல் பிரிந்து இரவில் வாழ
உணர்த்துகிறது…
இன்பம் பிரிந்து துன்பத்தில் வாழ
உணர்த்துகிறது….
உறவுகள் பிரிந்து யாருக்காகவோ
வாழ்வதை விட உனக்காக வாழ்
என்று உணர்த்துகிறது.

ஒவ்வொரு பிரிவும் ஒன்றை
உணர்த்திவிட்டு செல்கிறது…
பகல் பிரிந்து இரவில் வாழ
உணர்த்துகிறது…
இன்பம் பிரிந்து துன்பத்தில் வாழ
உணர்த்துகிறது….
உறவுகள் பிரிந்து யாருக்காகவோ
வாழ்வதை விட உனக்காக வாழ்
என்று உணர்த்துகிறது.