அறியா நிலை அவளுக்கு

ஒரு பெண் இளமை முதல் காத்து மறைத்த பெண்மையை தன் கணவனுக்குப்பின் அறியாதவர் முன்னிலையில் தன்னிலை மறந்து ஆடை விளக்குவது
பிரசவத்தின் போதே.
அந்த நொடி மரணத்தின் வாயிலில் #துடிப்பதால் தன் ஆடை விளகுவது கூட அறியா நிலை அவளுக்கு.
துடிதுடிப்பாள்.
#உடல்_வதைப்பாள்
#தசை_கிழிப்பாள்
உன்னை குறை இன்றி பெற்றெடுப்பதற்காக.
தன் மானத்தை மறந்து வலியை மறந்து உன் முகம் பார்த்ததும் பூரிப்பில் சிரிப்பாள். நீ பசித்து துடிக்கும் போது தன் சுற்றம் மறந்து பசி தீர்க்க மாராப்பை திறந்தவள் அவள்.
அவளின் தன் மானத்தை இழந்து அதில் பிறந்த நீ என்பதை மறவாதே!!!!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்