அன்பே!
நகம் கடித்துக்கோண்டே
ஓரப்பார்வையில்
என்னை பார்க்காதது போல்
பார்க்கின்றாயே நீ!
கொள்ளை அழகு அது.
ஐந்து விரல் நகத்தையும்
கடிக்கின்றாய் நீ.
ஆனால் அது எப்படி
ஐந்து தலை நாகமாய்
என்னைத்
தீண்டிக் கொண்டே இருக்கிறது

அன்பே!
நகம் கடித்துக்கோண்டே
ஓரப்பார்வையில்
என்னை பார்க்காதது போல்
பார்க்கின்றாயே நீ!
கொள்ளை அழகு அது.
ஐந்து விரல் நகத்தையும்
கடிக்கின்றாய் நீ.
ஆனால் அது எப்படி
ஐந்து தலை நாகமாய்
என்னைத்
தீண்டிக் கொண்டே இருக்கிறது