முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பது சான்றோர் வாக்கு. நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். நம்முடைய முன்னேற்றத்திற்கு முதல் பிள்ளையார் சுழி போடுவது நம் எண்ணமே. நமது எண்ணத்தை சுருக்காமல், வானத்தை போல விசாலமாக படரவிட்டால் அது நம்மை வானத்தை தாண்டியும் கூட்டி செல்லும். அத்தகைய வலிமை நமது எண்ணத்திற்கு உண்டு. ஜெய்தே ஆக வேண்டும் என்று வெறியோடும் திமிரோடும் இருப்பவர்கள் முதலில் தங்கள் குறிக்கோளை தீர்மானித்து அதை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். தடைகள் ஆயிரம் வரும் அதை தகர்த்தெறிந்து முன்னேறுபவன் தான் வெற்றியாளனாக மாறுகிறான். எதிர்காலத்தை நோக்கி இன்றில் இருந்து நாம் சிந்தித்து அதற்கான முயற்சியை துவங்கினால் நாளைய எதிர்காலம் நம் கையில்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்