தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்
Page 10 of 24
அவன் தந்த காதலை
அவன் தந்த காதலை எவ்வளவுநேசித்தேனோ,அதேபோல் அவன் தரும் காயங்களையும்நேசிக்கிறேன்….. 0
January 10, 2022
அதிர்ஷ்ம் மாரும்போது
அதிர்ஷ்டத்தை விட்டும்நம்பியிருக்கக் கூடியவன்….அதிர்ஷ்ம் மாரும்போது தானும்வழந்து விடுகிறான் 0
உனக்குள் தானே இருக்கிறேன்
இந்த வார்த்தைக்குப்பிறகுஅவன் சொல்லும்பதில்என் உயிரையும் சற்றேகுளிர்வித்துப் போகும்,“உனக்குள் தானேஇருக்கிறேன்”…. 0
January 6, 2022
வாய்ப்பு கிடைக்காதவர்களெல்லாம்
வாய்ப்புகிடைக்காதவர்களெல்லாம்திறமையற்றவர்கள் அல்ல….உன் திறமையைமெருகேற்று… தேடிவரும் உன்னைநோக்கி வாய்ப்பு..! 0
தானாக மறந்து போய்விடும்
கொஞ்சநாளானால்எல்லாம்சரியாகிப்போகிடும்என்று இல்லைஅதுவேதானாகமறந்துபோய்விடும்அவ்ளோதான்வாழ்க்கை.. 0
அவனையும் நினைவையும் தாண்டி
மையும்மயிலிறகும்அவனையே நினைவுபடுத்தும்போது,வேறு ஒன்றைஎப்படி எழுதுவதுஅவனையும்நினைவையும் தாண்டி… 0
January 5, 2022
நிழல் கூட துணைக்கு
எவரையும்எக்கணமும் எதற்காகவும்சார்ந்திருக்காதே…வெளிச்சம் இல்லையேல்நிழல் கூட துணைக்குவராது..!! 0
உலகில் நீதான் அதிபுத்திசாலி
இந்த உலகில் நீதான் அதிபுத்திசாலி,திறமையானவன் என்கிற எண்ணம்இருக்கலாம் தவறில்லை….ஆனால்,அதற்காக மற்றவர்களை எல்லாம் முட்டாள்கள்என்று நினைப்பது தான் தவறு…… 0
அன்பு என்பது மனிதனின் பலவீனம்
அன்பு என்பது மனிதனின் பலவீனம். ஏமாற்றப்படும் அன்பு மனிதனை மிருகமாக்கும் ஏமாற்றமில்லா அன்பு மிருகத்தை மனிதனாக்கும். 0
January 3, 2022
வாழ்க்கையில் நிம்மதி வேணும்னா
வாழ்க்கையில் நிம்மதி வேணும்னா இரண்டு பேரை கண்டுக்கவே கூடாது… 1.நமக்கு பிடிக்காதவங்க 2.நம்மை பிடிக்காதவங்க 1
விழிகள் கடிதம் எழுத
விழிகள் கடிதம் எழுதஇமைக்காது காத்திருக்கிறேன்நீ என் விழிகளில் விழுந்துஉயிருக்குள் உறவாடவருவாய் எனஎன் உயிரே…. 0
உன் ஆறுதலான வார்த்தைகளை விட
உன் ஆறுதலான வார்த்தைகளை விடஒற்றைத் தொடுதல் போதும் கண்ணாஎன் கவலைகள் நான் மறக்க.. 0
உறவுகளை மட்டும் தேடிச் செல்லுங்கள்
வாழ்க்கையில் நீங்கள் தொலைத்த உறவுகளை மட்டும் தேடிச் செல்லுங்கள்… விலகிச் சென்ற உறவுகளை தேடிச் செல்லாதீர்கள்…! 0
January 2, 2022
இடையூறு செய்கின்றன உன் செய்கைகள்
எங்கேனும்கிடைத்து விடுகிறதுகவிதைக்கான கருஇருப்பினும்,எழுத முடியாமல்இடையூறு செய்கின்றனஉன் செய்கைகள்…. 0
நடிப்பவன் மதிக்கப்படுகிறான்
இன்றைய உலகம்உழைப்பவன்ஒதுக்கப்படுகிறான்.நடிப்பவன்மதிக்கப்படுகிறான்..ஏமாற்றுபவன்பாராட்டப்படுகிறான்..! 1
அதற்குண்டான பலனை நமக்கு தரும்
எந்த ஒரு செயலும்அதற்குண்டான பலனைநமக்கு தரும்.எண்ணங்கள் அழகானால்எல்லாம் அழகாகும்..!! 0
உன் விழிகளில் விழுந்த நாள்
உன் விழிகளில் விழுந்த நாள் முதலாய் மண்ணைத் துறந்து, விண்ணில் பறக்கிறேனடி சகியே ….. 0
January 1, 2022
ஒருநாளும் தனி மையை காண்பதில்லை
உயர்ந்த எண்ணங்களுடன் தோழமை கொண்டோர்…. ஒருநாளும் தனி மையை காண்பதில்லை …!! 0
December 30, 2021
மனதுக்கு பிடித்த உறவுகளை
மனதுக்கு பிடித்த உறவுகளை யாராலும் தூரமாக தள்ளிவைக்க முடியாது.அப்படி நடக்கிறது என்றால்அது கடவுளின் விருப்பம் மட்டுமே… 0
ஒரு முறையாவது பேசிவிடு
நடந்ததைமறந்துவிட்டுஒரு முறையாவதுபேசிவிடுஎன்கிறது”இதயம்”….எதையும் மறந்துவிடாதேஇந்த முறையாவதுஎன் பேச்சைக் கேள்என்கிறது”மூளை”…இரண்டுக்கும் நடுவில் நான்நூலறுந்த பட்டம்போல… 1
என்னைத் தவிர யாரும்
என்னைத் தவிர யாரும் உன்னை இவ்வளவு நேசித்திருக்க முடியாது….. அதுபோல் தான், உன்னைத் தவிர யாரும் என்னை இவ்வளவு காயப்படுத்தவும் இல்லை …. 1
December 29, 2021
அன்பைக் கொடுக்கும் எந்த உறவுமே
அன்பைக் கொடுக்கும் எந்த உறவுமேகடைசி வரையில் நம்பிக்கையைத் தந்துபோவதில்லை,வைத்த நம்பிக்கையையும் உடைத்து விட்டேபோகிறார்கள்…. 0
ஒருவரின் வலியின் வேதனை புரிந்தவன்
ஒருவரின் வலியின்வேதனை புரிந்தவன்,மற்றவனை ஒரு போதும்காயப்படுத்தமாட்டான்! a 0
அன்பெனும் கரங்கள் கொண்டு
வார்த்தைகள் மழையாய் பொழியஅன்பெனும் கரங்கள் கொண்டுஆர்ப்பரிக்கும் உன் காதல் மழையில்நனைந்து கொண்டிருக்கிறேன் தினமும்கனவில்…. 0
நிலவுக்கும் வெட்கம் வரும்
நிலவுக்கும் வெட்கம்வரும்அவனது அணைப்பில்உறங்க நான்செல்லும் போது….. 0
December 28, 2021
நல்ல குணம் இருந்தாலே போதும்
பிறர் இதயத்தைவெல்வதற்கு அதிக செலவுஎல்லாம் இல்லை…நல்ல குணம் இருந்தாலேபோதும்…. 0
Page 10 of 24