தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்
Page 11 of 24
யாரிவள் மழையின் தேவதையா
யாரிவள் மழையின் தேவதையா!யாவரையும் மயக்கும் பேரழகியா!உலகம் வியந்து மயங்கும் ஓரழகியா!! 1
December 27, 2021
அதற்கான விலை கண்ணீர்
அன்பிற்கு விலை இல்லைஆனால் உரிமையோடுஒருவர் மேல் அன்பு வைத்தால்அதற்கான விலைகண்ணீர்” 0
நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்
கூட்டத்தில்ஒரு எதிரி இருந்தால்நீ வளர்கிறாய் என்று அர்த்தம்..கூட்டம் எதிரியாது இருந்தால்நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்..! 1
யாரும் தேடாத இடத்திற்கு சென்று விடவே
யாரும் தேடாத இடத்திற்கு சென்று விடவே ஆசை …. ஆனால், அப்படி ஒரு இடம் இதுவரைக்கும் கிடைக்கவேயில்லை எனக்கு…. 0
December 26, 2021
ஒருவரின் நம்பிக்கைக்கு தகுதியானவரே
ஒருவரின் நம்பிக்கைக்குதகுதியானவரே… நல்ல உறவின்ர்.திருபதியான உள்ளம்கொண்டவர்கள் தான் உண்மையானசெல்வந்தர்கள்..! 0
சில நேரங்களில் நீ பேசுவதை விட
சில நேரங்களில் நீ பேசுவதை விடமௌனமாக இருப்பது தான் எனக்கு பிடிக்கிறது…… 0
பெண்ணே உன்னை பார்க்கும்
பெண்ணே உன்னை பார்க்கும்போதெல்லாம் இதயம் அதிகமாகதுடிக்கிறதே! நீ என்ன வியப்பின் வியப்பா!!! 0
கிழவியாக கிழவனாக
நீண்ட காலம் வாழஎல்லோருக்கும்ஆசையிருக்கிறது.ஆனால், கிழவியாககிழவனாகமட்டும் வாழ யாருக்கும்ஆசையில்லை..!! 0
இன்பம் பெற்றவர்களின் சிறப்பு
அன்பினால் அமையும்செயலின் பயனே,இந்த உலகில்இன்பம் பெற்றவர்களின்சிறப்பு..!! 0
அன்பு ஒன்றும் குப்பையல்ல
பொக்கிஷம்தூக்கி எறிந்தவர்களை துறத்தாதே…அன்பு ஒன்றும் குப்பையல்லபொக்கிஷம்… 0
December 23, 2021
அடுத்தவர்கள் மனதையும் புரிந்து கொள்ள
அடுத்தவர்கள் மனதையும்புரிந்து கொள்ள பாருங்கள்..நாம் நினைப்பது மட்டுமேசரியென நினைத்து செயல்படாதீர்கள்..! 0
அன்பானவர் அருகில் இருக்கும் போது
அடுத்த நொடியே மரணம் வந்தாலும்மகிழ்ச்சி தான்,அன்பானவர் அருகில் இருக்கும் போது..– 0
உன்னிடமிருந்து சற்று விலகி நிற்கிறேன்
இன்னும் உன்னை வெறுக்க மறக்கவில்லை …. உன்னிடமிருந்து சற்று விலகி நிற்கிறேன் அவ்வளவே…. 0
December 22, 2021
உறுதிப்படுத்து பலவீனத்தை உள்ளடக்கு
உன் பலத்தை கண்டுபயந்தவன், உன் பலவீனத்தைஅறிய ஆவலுடன் இருப்பான்.பலத்தை உறுதிப்படுத்துபலவீனத்தை உள்ளடக்கு..!! 0
உன்னை நினைத்திட
தனிமையின் உன் நினைவுகள்என்னை கத்தியின்றிகொள்கின்றது…..பிழைப்பேனோ நான்..??மீண்டும் ஒரே ஒருமுறை மட்டும்உன்னை நினைத்திட…!!! 0
ஒருவரின் சின்ன சின்ன மாற்றங்கள்
ஒருவரின் சின்ன சின்னமாற்றங்கள் மனக்கசப்பைதந்தாலும், அவர்களைபுரிந்துகொள்ள ஒரு வாய்ப்பினைதந்துவிடுகிறது..!! 0
வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு
வார்த்தைகளுக்கும்உயிர் உண்டு! அதனால் தான்சில வார்த்தைகள்ஆனந்தத்தையும், சில வார்த்தைகள்அழுகையையும்,சில வார்த்தைகள் ஆறுதலையும்தருகின்றன..!! 0
December 20, 2021
அன்பு தெரிந்தவனிடம் காதல் இருப்பதில்லை
வாடித் தெரிந்தவடைப்வாழ்க்கை இருப்பதில்லை..பாசம் தெரிந்தவனிடம்தாய் இருப்பதில்லை…அன்பு தெரிந்தவனிடம்காதல் இருப்பதில்லை..உழைக்க தெரிந்தவவிடம்காசு இருப்பதில்லை..! 0
அன்பை சரியான இடத்தில் காட்டாமல்
பணத்தைசரியான இடத்தில் முதலீடு செய்துஏமாந்தவர்களை விட…..அன்பைசரியான இடத்தில் காட்டாமல்ஏமாந்தவர்களே அதிகம்…! 0
இதயம் தொடும் கவிதை
இதயம் தொடும் கவிதைவரிகள் எல்லாம் யாரோஒருவரால் உடைக்கப்பட்டஉஇதயத்தின் கண்ணீரின்வெளிப்பாடே…. 0
மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ
மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ, எதை நம்புகிறதோ, அதில் அவன் வெற்றி பெறுகின்றான்..!! 0
December 12, 2021
நிலவைத் தொலைத்த இரவு போல
நிலவைத் தொலைத்தஇரவு போலவார்த்தைகளைதொலைத்து வலம்வருகிறது என்கவிதைகளனைத்தும்…. 0
நீ அறியாத மனதில்
நீ அறியாத மனதில் ஆயிரம் வலிகள் இருக்கலாம், ஆனால் நீ பேசும் ஒரு வார்த்தை போதும்.. வண்ணத்துப் பூச்சியாய் சிறகடித்து வலிகள் மறந்து பறந்திட…! 0
பிடிச்சவங்க கிட்ட உண்மையா இருக்கனும்
நமக்கு பிடிச்சவங்க கிட்ட உண்மையா இருக்கனும் என்பதில் ஜெயத்து விடுகிறோம்.. ஆனால் அதே உண்மையை அவர்களிடமும் எதிர்பார்க்கும் போதுதான் தோற்று விடுகிறோம்…! 0
December 11, 2021
உன்னால் மட்டுமே என்னை
உன்னால் மட்டுமே என்னைஇத்தனை அழகாய் நேசிக்கமுடியும் என்பதை போல்…உன்னை மட்டுமே என்னால்நேசிக்க முடியும் என்பதும்உண்மையே…. 0
காலம் கடந்த பின்
இளமையில் தவறவிட்ட அனைத்தும்,காலம் கடந்த பின்வெறும் ஏக்கங்களாகவேபோகிறது…! 0
December 9, 2021
புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்
உண்மையான அன்புஉடைபடுகின்றதுஎன்றால், உங்களைஎவரும் சரியாகபுரிந்து கொள்ளவில்லைஎன்றுதான் அர்த்தம்! 0
பணிவு இருந்தால் போதாது
வார்த்தையில் மட்டும்பணிவு இருந்தால் போதாது;நடத்தையிலும் இருக்கவேண்டும். அப்போதுதான்நாம் உயர முடியும்..!! 0
அன்பு மட்டுமே உலகை ஆளும்
அன்பு மட்டுமே உலகை ஆளும்..!அனைவருடைய இதயத்திலும்எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல்இடம் பிடிக்கும்…! 0
Page 11 of 24