கவிதைகள்

எத்தனை பக்கங்கள் வாழ்வில்

எத்தனை பக்கங்கள் வாழ்வில் இனிமையாய் வந்தாலும் நீ என் பக்கம் வந்தது போல் இனிமை எதிலும் இல்லை..!!! 4

தள்ளாடும் வயது வரும்

தள்ளாடும் வயது வரும் முன்பு தனக்கென சேர்த்துக்கொள், தனித்து விட்டாலும் தளராமல் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழலாம். 1

நம் வாழ்க்கையை சிதைக்கிறது

சிந்தனைச் சீர்கேடுகள் தான் நம் வாழ்க்கையை சிதைக்கிறது… சிந்தனைகளை சீர்படுத்தினால் அது துக்க நோயைக் குணப்படுத்தும்..!! 0

சில நூறு ஆண்டுகளில்

சிற்பங்கள் கூட அழிந்துவிடும் சில நூறு ஆண்டுகளில்…. சிலையே உன்மீது நான் வைத்த காதல் மட்டும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்..!! அழியாது 3

அன்பு காட்டுபவர்கள்

அன்பு காட்டுபவர்கள் அழகாக இருக்கிறார்களா என்பது அவசியம் இல்லை அவர்கள் காட்டும் அன்பு அழகாக இருக்கிறதா என்பதே அவசியம் … 2

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்