கவிதைகள்

அழியாமலே

அழியாமலே சிலநியாபகம்…அலை பாயுதே என்னகாரணம்…. 0

என் நிலவாய்

வெண்கல பாத்திரமாய் வெளிர்நிரமாய் விடியாத பொழுதாய் விசித்திர உணர்வாய் வேகமாய் துடிக்கும் இதயமாய் கொதியாய் கொதிக்கும் குருதியாய் காற்றடித்து சிறகடிக்கும் சிறகாய் சிறுபிள்ளை சிரிப்பாய் வானமே வியந்துபோகும் வெண்ணிலவாய் என் நிலவாய் அவள் 0

காலில்லாத குழந்தை

தவழ்ந்து வரும் காலில்லாத குழந்தை வாடியே போகாத ஒரு மலர் சொற்களால் விளக்க முடியாத ஒரு கவிதை எண்ணி பார்க்க முடியாத பகல் நட்சத்திரம் பார்வை இல்லாத விழிக்கோளம் 0

எழுந்து நடந்தால்

*எழுந்து நடந்தால்**இமய மலையும்**நமக்கு வழி கொடுக்கும்..!* *உறங்கி கிடந்தால்**சிலந்தி வலையும்**நம்மை சிறை பிடிக்கும்..!!* 0

கனவிலும் நினைவிலும்

கனவிலும் நினைவிலும் நிஜத்திலும் இப்படி வசீகரிக்கறாளே யார் இந்த ராட்சசி ஏவாளிடம் வித்தை கற்ற மாயப் பெண்ணோ. 0

காலம் உங்களை பின்னோக்கி

மற்றவரைமுன்னேறிச்செல்ல வழிக்காட்டுங்கள்.ஒரு போதும்காலம் உங்களைபின்னோக்கிதள்ளாது… 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்