கவிதைகள்

இசைக்கருவிகள்

இசைக்கருவிகள் இன்பமானது என்று கூறும் மக்கள் மழலைகளின் சொற்களை கேட்காதவர்கள். 1

சிறப்பான புகழை

கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள். 0

செல்வம்

செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே. 0

அரிய செயல்

அரிய செயல் என்று எதுவும் இல்லை தேவையான கருவியும் காலமும் அறிந்து செயல்பட்டால். 0

உயிரை அறக்கடவுள்

எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும் 0

ஓதாமல் ஒருநாளும்

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்போகாத இடந்தனிலே போக வேண்டாம்போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே… Read More »ஓதாமல் ஒருநாளும்

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்