எதுவும் புரியாத போது
எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகின்றது எல்லாம் புரியும்போது வாழ்க்கை முடிகின்றது..!
எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகின்றது எல்லாம் புரியும்போது வாழ்க்கை முடிகின்றது..!
‘நான் உன்னை நேசிக்கும் அளவுக்கு நீ என்னை நேசிக்க வேண்டாம் ஆனால் என் நேசம் ‘ எந்த அளவு என்று புரிந்து கொண்டாலே போதும். த அளவு என்று புரிந்து
என் வாழ்க்கைப் பயணத்தில் நினைவுகள் என்னும் நாட்குறிப்பின் பக்கங்களெல்லாம் நிரம்பி என் வாழ்க்கையாக மாறி விட்டான் நீ…!!
நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவை இல்லை நல்ல துணை இருந்தால் போதும்!
எது உன்னிடம் நிலைக்கும் என்று நீ நினைக்கிறாயோ அதுதான் முதலில் உன்னை விட்டு விலகிப் போகும் எதுவும் யாருக்கும் இங்கே நிரந்தரமில்லை என்பதே நிதர்சன உண்மை .